* தலைமை ஆசிரியர் அறையில் பீரோக்களில் பூட்டி வைப்பு
* கண்ணால் பார்க்காமலேயே தேர்வு எழுத வேண்டிய அவலம்
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கிய கம்ப்யூட்டர்கள், லேப்-டாப்கள், ஆசிரியர்களின் ஆர்வமின்மையால் பயன்பாடின…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கிலப் பயிற்சி: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
கோபி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ரூ. 12.47 கோடி மதிப்பீட்டில் பல்வே…
வரலாற்றில் இன்று 01.12.2019
டிசம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 336 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
1640 – போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ…
"கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு?"
தமிழ்க்கடல்Sunday, December 01, 2019
கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி, 822 கணினி ஆசிரியர் பணிக்கான மறுபோட்டித் தேர்வு ஆன்லைனில் நடந்தது. பெரும் குழப்பங்களுக்கு நடுவே இதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆ…
10 ம் - வகுப்பு வினாத்தாளில் மாற்றம்!!
10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம்: தேர்வு அதிகாரியிடம் ஆசிரியர்கள் மனு.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வினாத்தாள் முறையில் மாற்றம் செய்ய வேண்டும்' என, அரசு தேர்வுத் துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணியை, தமிழ்நாடு பட்டதாரி ஆ…
1 டம்ளர் சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்'
மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துர…
இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது?
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பொதுமாறுதல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதால் இந்த சந்தேகம் எழுவதாக ஆசிரியர்கள் கூறினர். மேலும் கோவை,திருப்பூர் மாவட்டங்க…
திங்கட்கிழமை பள்ளிகள் இயங்குமா? பத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!!
மிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ள, 10 மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது
மாலத்தீவு பகுதிகளில், நாளை சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்…
5, 8ம் வகுப்பு பொது தேர்வில் முதல் பருவ பாடங்கள் ரத்து?
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வில், நடப்பாண்டு மட்டும், முதல் பருவ பாடங்களை ரத்து செய்வது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசனையை துவக்கியுள்ளது.
மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இ…
NMMS : தேர்வறையில் மாணவர்களுக்கு சில Tips...
வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை
🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்
ABCDE... எழுதி 1234...
ZXYWV ... எழுதி 1234...
🔸 8 திசைகள் எழுத வேண்டும்
🔸 வர்க்க எண் 20 வரை
🔸கன எண் 10 வரை
🔸பகா எண்கள் 30 வரை
நினைவில் கொள்க :
🔸 காலம் …
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு. - CTET DEC 2019 - HALL TICKET Download Your Admit Card Direct Link
டிசம்பர் 2019, 8 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை சிபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. CTET DEC 2019 - HALL TICKET - Direct Lunk...
NMMS மாணவர்களுக்கான குறிப்புகள்
🔹 மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையம் சென்று விடுங்கள். பதற்றம் தவிர்கலாம். காலை 8.30 - 9.00
🔸 தேர்வு நேரம் 9.20 - 9.25 தேர்வறை செல்லுதல்
🔹 9.25- 11.00 : MAT
11.00 - 11. 25
இடைவேளை
11. 25 - 1.00 : SAT
🔸 தேர்வு முடிந்தவுடன் *கவனமாக OMR தாளினை தேர்வறை கண்காணிப்பாளரி…
ரூ.30,000 ஊதியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு!
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பியூன் உள்ளிட்ட 170 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப…
12-வது தேர்ச்சியா? மத்திய ஆயுர்வேத அறிவியல் கழகத்தில் வேலை!
மத்திய அரசிற்கு உட்பட்ட ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் காலியாக உள்ள 66 கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும்…
13,605 பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு
மதுரை: வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து தமிழகத்தில் 13,605 பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்தார்.மதுரையில் ஒன்பதுமாவட்டங்களின் துணைகலெக்டர்கள், பி.டி.ஓ.,…
ஆசிரியர்கள் பான் கார்டு விபரம் சேகரிப்பு
சென்னை: ஆசிரியர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ள ஆசிரியர்களின் விபரங்களை 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி ந…
இனி ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் உதயமாகும் தமிழ்மொழி..!
இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) இந்தியாவில் அமைந்துள்ள உயர்கல்விக்கான தன்னாட்சி பொது நிறுவனங்கள் ஆகும்.
இந்தியா முழுவது அமைந்துள்ள இந்நிறுவனம் ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்குக்கான ஜே.இ.இ (joint entrance examination) …
















