கல்வியின் தரத்தை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்க பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் சிஜி தாமஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சிஜி தாமஸ் வைத்யன் வரும் 9-ம் தேதி முதல் 19 தேதி வரை 9 மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளா…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழ் படிக்காத தமிழாசிரியர்கள் - பட்டியல் எடுக்கும் தமிழக கல்வித்துறைதமிழ் படிக்காத தமிழாசிரியர்கள் - பட்டியல் எடுக்கும் தமிழக கல்வித்துறை
தாய் மொழியான தமிழ் மொழியை மொழிப் படமாக எடுத்து படிக்காமல் அரசு பள்ளிகளில் பல பேர் ஆசிரியர்களாக நம் தமிழ்நாட்டில் தான் பணியாற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட அந்த ஆசிரியர்களின் பெயர் பட்டியலை சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக்கல்விதுறை சமீபத்தில்…
12 கனிதம் கற்றல் கையேடு TM &EM - CEO திருவள்ளூர் மாவட்டம்
12 கனிதம் கற்றல் கையேடு TM -( திருவள்ளூர் மாவட்டம் )- Click Here Download
12 கனிதம் கற்றல் கையேடு EM -( திருவள்ளூர் மாவட்டம் ) - Click Here Download
3rd std English Slas model question paper
3rd std English Slas model question paper: Click here to download திருமதி இளமதி ஆசிரியை ஊ.ஒ.ந.நி.பள்ளி முசரவாக்கம் காஞ்சிபுரம் ஒன்றியம்
3rd std Maths SLAS model question paper -Term-2
3rd std Maths SLAS model question paper : Click here to download திருமதி வடிவு ஆசிரியை ஊ.ஒ.ந.நி.பள்ளி முசரவாக்கம் காஞ்சிபுரம் ஒன்றியம்
விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் நூலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: …
12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை- எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு!
மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டு தோறும் பட்டப்படிப்பு முடித்…
சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு
தருமபுரி மாவட்ட நகராட்சி பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
டவுன் தொடக்கப்பள்ளி மற்றும் அம்பலத்தவ…
நீட் தோவுக்கு விண்ணப்பிக்க இயலாத மாணவா்களுக்கு உதவி செய்ய அறிவுறுத்தல்
நீட் தோவுக்கு விருப்பம் இருந்தும் விண்ணப்பிக்க இயலாத மாணவா்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ச.சுகன்யா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை வி…
10 & +2 மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மோடியின் புதிய திட்டம்..!
பள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை போக்க புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லி: பள்ளி மாணவர்களின் தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக மாணவர்களை மாற்ற அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக 9-ஆ…
உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வக பணி...மாவட்டத்தில் 246 அரசு பள்ளிகளில் ஏற்பாடு
கடலுார்:கடலுார் மாவட்டத்தில், 246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அரசு பள…
வரலாற்றில் இன்று 06.12.2019
டிசம்பர் 6 கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1060 – முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான்.
1240 – உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய…
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரைகள்!!
தமிழ்க்கடல்Thursday, December 05, 2019
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக இருந்தாலும் தேர்தல் தொடர்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மனவளக்கலை ( யோகா கல்வி) இலவசமாக வழங்க அனுமதி.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மனவளக்கலை ( யோகா கல்வி) இலவசமாக வழங்க உலக சமுதாய சேவா சங்கத்திற்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி.
9 மாவட்டங்கள் தவிர்த்து தேர்தல் நடத்தலாம் - உச்ச நீதிமன்றம்!!
மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க தயாராக உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த தயார் எனவும், உச்சநீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனையடுத்து 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவி…
6-8 TH STD TERM WISE QUESTION PAPERS
6th std all subject term question paper - click here
7th std all subject term question paper - click here
8th std all subject term question paper - click here

















