கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில…
Share:

Letter_No_1074_Subscription for the old period due to age of retirement on superannuation of superior service employees/teachers extended from 58 years to 59 years - Instructions - Regarding.

2020 - Letter_No_1074_FS_Finance (Allowance)_Dated_05_06_2020 - GPF Subscription - Instructions: CLICK HERE TO DOWNLOAD
Share:

உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்

உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்
திடீரென எடை கூடுவதற்கு சில காரணங்களும் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். தைராய்டு குறைபாடு, தைராய்டு குறைவாக இருப்பின் எடை கூடும். அதிகம் உண்பவர்களுக்கு எடை கூடிய படியே இருக்கும். பலர் தாகம் எடுப்பதனை பசி என்று எண்ணி தண்ணீருக்குப் பதிலாக உணவு எடுத்துக் கொள்வர். …
Share:

மாணவர்களைப் பரிசோதனை செய்யும் தெர்மல் ஸ்கேன் கருவிகளை பள்ளிகள் PTA மூலம் வாங்க வேண்டாம்.

மாணவர்களைப் பரிசோதனை செய்யும் தெர்மல் ஸ்கேன் கருவிகளை பள்ளிகள் PTA மூலம் வாங்க வேண்டாம்.
மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய அரசின் சார்பில் தெர் மல்ஸ்கேன் கருவி அனைத்து தேர்வுமையங்களுக்கும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையம் அருகே சிங்கிரிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி தமிழ…
Share:

வருமான வரி கனக்குத் தாக்கல் (Filing of Income Tax Returns) செய்வதற்கான இணையதளம் தற்போது தயாராக உள்ளது

ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்!! 2019-20 நிதியாண்டிற்கான (Financial Year) அதாவது 2020-21 மதிப்பீட்டு ஆண்டிற்கான (Assessment Year) வருமான வரி கனக்குத் தாக்கல் (Filing of Income Tax Returns) செய்வதற்கான இணையதளம் https://www.incometaxindiaefiling.gov.in தற்போது தயாராக உள்ளது. வரும…
Share:

வகுப்பறைக்குத் தேவை மனித முகம்! - பேரா ச.மாடசாமி

(இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கட்டுரை, இன்றைய சூழலில் இன்னும் ஆழமாக கவனிக்கப்பட வேண்டி உள்ளது) ஜுன் உற்சாக மாதம். தன் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் (1857), ‘ஓ! ஜூன் மாதமே வருக!’ என்று உற்சாகக் குரல் எழுப்புகிறார் ஜென்னி மார்க்ஸ். 1848 ஜூனில் பாரிஸில் தொழிலாளர் போரா…
Share:

கரோனா வைரஸ் பரவல் எதிரொலி- ஏடிஎம்.களை தொடாமலேயே பணம் எடுக்கும் புதிய ஏடிஎம்!

ஏடிஎம் இயந்திரங்களைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் இதற்காக புதிய மாடல் ஏடிஎம்களை உருவாக்கி உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரங்கள் வங்கிகளின் செயலி (ஆப்) மூலம் செயல்படுபவையாக உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள ஏடிஎம்.கள் அனைத்துமே வங்கிகள் அளித்த கிரெடிக் கார…
Share:

பொதுத்தேர்வு மையங்களுக்கு சென்றுவர போக்குவரத்து வசதி!

பொதுத்தேர்வு மையங்களுக்கு சென்றுவர போக்குவரத்து வசதி!
பொதுத்தேர்வு - போக்குவரத்து வசதி: ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர 7.30 மணி, 8 மணி மற்றும் தேர்வு முடிந்தபின் 1.45 மணி, 2.15 மணி ஆகிய நேரங்களில் சென்னையில் அனைத்து தடங்களிலும் தலா ஒரு பேருந்து இயக்கப்பட உள்ளது.
Share:

காய்ச்சல் மாணவர்களுக்கு 10ஆம் தேர்வில் இருந்து விலக்கா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

காய்ச்சல் மாணவர்களுக்கு 10ஆம் தேர்வில் இருந்து விலக்கா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் 15 ஆம் தேதி காய்ச்சல் உள்ள மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்களா அல்லது அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பதில் அளித்…
Share:

பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புத் தேர்வு: புதிய அறிவிப்பு வெளியீடு

பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புத் தேர்வு: புதிய அறிவிப்பு வெளியீடு
கரோனா பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் படித்து, 20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருக்கும் நபா்களுக்…
Share:

அரசு மாணவர் விடுதி, 11ல் திறப்பு

அரசு விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு, தினமும் இரண்டு முறை, காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் நலவிடுதி, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் மாணவர் நலவிடுதிகள் என,…
Share:

10, பிளஸ் 2 தேர்வு மாற்று திறனாளிகளுக்கு விலக்கு

'துணையுடன் தேர்வெழுதும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதுவதை தவிர்க்கலாம்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, இவ்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா காரணமாக, தள்ளி வைக்கப்பட்…
Share:

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை - அமைச்சர் செங்கோட்டையன்

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறியுள்ளதாவது : பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் காலை 10:30 மணி தேர்வுக்கு 9:45 க்க்கே வர வேண்டும். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு…
Share:

ஆக்ஷன் பிளாக்ஸ் - புதிய செயலி!

ஆக்ஷன் பிளாக்ஸ் - புதிய செயலி!
ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் பெரியவர்களையே குழந்தைகள் விஞ்சி விடுகின்றனர். வயதானவர்கள் புதியனவற்றைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமில்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆகையால்தான் வயதானவர்கள் தொடுதிரையில…
Share:

பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
பள்ளி, கல்லூரி பாடத்திட்டத் தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக் கப்பட்டு வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தி: சமுதாயம் எவ்வளவுக…
Share:

10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கபட்டுள்ளது. தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும…
Share:

PDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற ஒரு எளிய வழி

PDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற ஒரு எளிய வழி
PDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற வேண்டும் என்றால் வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்ய வேண்டாம். அதற்கு ஒரு எளிய வழி உள்ளது. கம்ப்யூட்டரில் PDFஐ கூகுள் டிரைவ்வில் முதலில் ஏற்ற வேண்டும். அதன் பின் ரைட் கிளிக் செய்து 'ஓப்பன் வித் கூகுள் டாக்குமெண்ட்' என்று கொடுக்க வேண்டும்…
Share:

தினமும் தோப்புகரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் தோப்புகரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்
◆தோப்புக் கரணக்கலை முதலில் தோன்றிய இடம்◆ தோப்புக்கரணம் முதன் முதலில் தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் தோன்றியது என்றும், இக்கலை அழியாமல் அதனை நினைவு கூறும் படியாக கோவில்களில் உள்ள கோபுர பகுதியில் சிற்பங்கள் அமைக்க பட்டுள்ளதையும் காணலாம் இது போன்ற சிற்பங்கள் மிக குறைவாகவே உள்…
Share:

Categories