சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு

சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு
சென்னை : சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட…
Share:

தடுப்பு மருந்து கண்டறியும் வரை பள்ளி திறப்பு இல்லை: பிலிப்பைன்ஸ் அதிரடி

தடுப்பு மருந்து கண்டறியும் வரை பள்ளி திறப்பு இல்லை: பிலிப்பைன்ஸ் அதிரடி
மணிலா: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று பிலிப்பைன்ஸ் நாடு அறிவித்துள்ளது.உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஊரடங்கு பிறப்பித்து பல நாடுகள், பல நாட்களாக நீட்டித்து வருகின்றன. கொரோனா பரவல…
Share:

பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கணக்கிடும் முறை !! உங்க மார்க் எவ்வளவு தெரியுமா ?

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவ…
Share:

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து முதலமைச்சர் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து முதலமைச்சர் அறிவிப்பு
Share:

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே அரசுக்கு முக்கியம்: ரமேஷ் பொக்ரியால்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே அரசுக்கு முக்கியம்: ரமேஷ் பொக்ரியால்
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே அரசுக்கு முக்கியம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த என்னென்ன நடவடிக்க…
Share:

10ம் வகுப்பு தேர்வு ரத்து.. மாணவர்கள் ஆல்-பாஸ்.. முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி

10ம் வகுப்பு தேர்வு ரத்து.. மாணவர்கள் ஆல்-பாஸ்.. முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி
ஹைதராபாத்: பொதுத்தேர்வு இன்றியே 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், தேர்வு நடத்த முடியாது என்று கூறிய முதல்வர், இன்டர்னல் அஸஸ்மென்ட் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும் என்று தெர…
Share:

நாம் சந்திப்பவருக்கு பாதிப்பு இருக்கலாம்! முகக்கவசம் உயிர் கவசம்

நாம் சந்திப்பவருக்கு பாதிப்பு இருக்கலாம்! முகக்கவசம் உயிர் கவசம்
சென்னை : ''மற்றவர்களால் உங்களுக்கும், உங்களால் மற்றவர்களுக்கும், கொரோனா பரவாமல் இருப்பதற்கு, அவசியம் முகக் கவசம் அணிய வேண்டும்,'' என, கொரோனா தொற்று பரவல் தடுப்பு சிறப்பு அதிகாரி, ராதாகிருஷ்ணன் பேசினார்.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த, விழிப்புணர்வு நி…
Share:

'ஆன்லைன்' வகுப்பு ஆரம்பம் 'லேப்டாப்'களுக்கு தட்டுப்பாடு

'ஆன்லைன்' வகுப்பு ஆரம்பம் 'லேப்டாப்'களுக்கு தட்டுப்பாடு
பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், 'லேப்டாப்'களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மார்ச், 24 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், செப்டம்பர் மாதம் தான், பள்ளிகள்…
Share:

'வீட்டிலும் பாதுகாப்புடன் இருங்கள்!' மாணவ, மணவியருக்கு சி.இ.ஓ., 'அட்வைஸ்

'வீட்டிலும் பாதுகாப்புடன் இருங்கள்!' மாணவ, மணவியருக்கு சி.இ.ஓ., 'அட்வைஸ்
' திருப்பூர்:திருப்பூரில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, முக கவசத்துடன், 'ஹால் டிக்கெட்' நேற்று வழங்கப்பட்டது.பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன் 15ல் துவங்கி, 25 வரை நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் கட்டாயம் சமூக …
Share:

ஆசிரியருக்கு பாராட்டு முத்திரை: கல்வித்துறையில் ஊக்குவிப்பு

ஆசிரியருக்கு பாராட்டு முத்திரை: கல்வித்துறையில் ஊக்குவிப்பு
பள்ளி கல்வித்துறை, அரசு மற்றும் உதவிபெறும் ஆசிரியர்களுக்கு, 'கூகுள், மைக்ரோசாப்ட்' நிறுவனங்களை போல, பாராட்டு முத்திரைகளை, 'தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம்' மூலமாக வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், 'தமிழ்நாடு டீ…
Share:

கரோனா காலத்தில் கட்டணம் வசூல்; தனியாா் பள்ளிகள் குறித்து விசாரணை: அமைச்சா் செங்கோட்டையன்

கரோனா காலத்தில் கட்டணம் வசூல்; தனியாா் பள்ளிகள் குறித்து விசாரணை: அமைச்சா் செங்கோட்டையன்
சென்னை: கரோனா காலத்தில் தனியாா் பள்ளிகள் கட்டணம் கேட்டு பெற்றோா்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக புகாா் எழுந்துள்ள நிலையில், தொடா்புடைய பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா். மேலும் அரசின் உத்…
Share:

சிறப்பு வகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு கோரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி களில் 'சிறப்பு வகுப்பு' நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் துளசி விடுத்துள்ள அறிக்கை:கொரோனா ஊரடங்கினால்,…
Share:

10ம் வகுப்பு தேர்வு, பள்ளிகள் திறப்பு: முதல்வர் இன்று முடிவு

10ம் வகுப்பு தேர்வு, பள்ளிகள் திறப்பு: முதல்வர் இன்று முடிவு
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., இன்று(ஜூன் 9) ஆலோசனை நடத்த உள்ளார்.வரும், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்து வருகிறது. நோய் பரவல் உள்ள நிலை…
Share:

கொரோனா தொடர்பான செய்திகளால் மனம் தளரவேண்டாம்; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை

கொரோனா தொடர்பான செய்திகளால் மனம் தளரவேண்டாம்; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம்தேதி தொடங்குகிறது. தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நெல்லை டவுன் ஜவஹர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மாலா கூறியதாவது: தமிழகத்தில் வரும் 15ம்தேதி அன்று பத்தாம் வகுப்பு அரசு ப…
Share:

"9 லட்சம் மாணவர்கள் 4 லட்சம் ஆசிரியர்கள்" - 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வழக்கில் காரசார வாதம் - முழு விபரம்

"9 லட்சம் மாணவர்கள் 4 லட்சம் ஆசிரியர்கள்" - 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வழக்கில் காரசார வாதம் - முழு விபரம்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு - அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் நீதிமன்றத்தில் ஆஜர்ஆகி அரசு கருத்தை எடுத்து கூறவுள்ளார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்கிறது... விசாரணை தாமதம் : காணொலி விசாரணையில் இணையத இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக விசாரணை தாமதம…
Share:

11, 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஒருசேர எழுதும் மாணவர்கள்: கல்வித்துறை புதிய அறிவிப்பு!

11, 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஒருசேர எழுதும் மாணவர்கள்: கல்வித்துறை புதிய அறிவிப்பு!
பிளஸ் 1 அரியர் தேர்வுகளையும், பிளஸ் 2 பொதுத் தேர்வையும் ஒருசேர எழுதும் மாணவா்களின் நலன் கருதி தேர்வு மைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 1 அரியர் பாடங்களை, தங்களது பள்ளிகளிலேயே மாணவர்கள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்க…
Share:

திண்டுக்கல் DEO சிக்கன் சுப்ரமணி கைது!

திண்டுக்கல் கல்வி மாவட்ட அலுவலர் சற்று முன் விஜிலென்ஸில் அதிரடி கைது. திண்டுக்கல் கல்வி மாவட்ட அலுவலர் திரு.சுப்பிரமணி தான் பள்ளிப்பார்வைக்கு செல்லும் இடமெல்லாம் சிக்கன் வருவல் மற்றும் மூளை வருவல் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி சாப்பிட்டு புகழ் பெற்றவர் இன்று 8.6.20 பிற்…
Share:

லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும் ? : 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும் என்றும் மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும…
Share:

Total Pageviews

Categories