12.10.2020 முதல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் +1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் (மார்ச் -2020) வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மாநிலம் முழுவதும் வசூல், முறைகேடு புகார்: சத்துணவு பணியாளர் தேர்வு ரத்து
லஞ்சம் மற்றும் முறைகேடு புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்…
ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு! -பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறன…
நர்சரி பள்ளிகளில் ஆன்லைன் மூலம் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பம்
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில், இலவச சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், எல்.கே.ஜி., வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்காக அனைத்து…
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தேர்வு
காலாண்டு தேர்வுகளை அரசு ரத்து செய்து விட்டதால், தனியார் பள்ளிகள், ஆன்லைனில் தேர்வை நடத்தி வருகின்றன.ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இன்னும் நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. புதிய கல்வி ஆண்டில், அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைனில் மட்டும் வகுப்புகள…
மாணவர்களுக்கு யோகா பயிற்சி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
ஆன்லைன் வகுப்புகளுக்கு முன்பு யோகா பயிற்சிகளை செய்ய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.கொரோனா பாதிப்பு காரணமாக, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டிலிருந்து வகுப்புகளை தொலைக்காட்சிகள் மூலமும், ஆன்லைனிலும் கவனித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1,2 வக…
மாணவர்கள் உதவித்தொகை பெற இனி ஆன்லைன் விண்ணப்பம் அவசியம்!!
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைக்கப்பட்டுள்ளன..! 2020-21 ஆம் ஆண்டுக்கான தேசிய உதவித்தொகை போர்டல் (National Scholarship Portal - NSP) மூலம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம், கிறிஸ்தவ, சமண, சீக்கிய, பௌடா மற்றும் பார்சி ம…
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழி மூலம் இன்னோவேட்டிவ் பாதசால புத்தாக்க பயிற்சி.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அவர்களின் அறிவுரையின் படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன் வழிகாட்டுதலின் படி ஸ்ரீ அரவிந்தோ சொஸைட்டி மற்றும் தமிழ்நாடு சமக்ர சிக்ஷா இணைந்து புதுக்கோட்டை மாவட்ட அரசு தொடக்கப் பள்ளி ஆச…
சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடைமுறை நிறுத்தி வைக்கப்படுகிறது - தமிழக அரசு
தமிழக அரசு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்க…
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: குறைந்த அளவிலான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன. குறைந்த அளவிலான மாணவர்கள் வருகை புரிந்தாலும் ஆர்வமுடன் இருந்தனர். புதுச்சேரியில் ஐந்தாம் கட்ட ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு 5-ம் தேதி ம…
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் அரசு வேலைவாய்ப்பு.!
Tamil Nadu Rural Development and Panchayat Raj Department அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th Pass கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவா…
இரத்தத்தை சுத்திகரிக்கும் அற்புத உணவுகள்!
ஆரோக்கியமான சருமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ரத்தம் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம். மேலும் தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். உடல் …
10th, 12th &இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி கல்வி தகுதிக்கான உண்மைத் தன்மை சான்றுகள் எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதாக தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் .-PDF FILE AVAIL
பத்தாம் வகுப்பு (S.S.L.C) பனிரெண்டாம் வகுப்பு (+2) ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு (D.T.Ed) ஆகிய சான்றிதழ்கள் 1994ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதாக தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் அன்புடன்-P.பச்சையப்பன்-தலைமை ஆசிரியர்-ஊ.ஒ.ந.நி.பள்ளி-ஆண்டியா பாளையம். திருவண்ணாமலை ஒன்…
TNEA COUNSELLING SCHEDULE 2020 : என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு இன்று தொடங்கி, 28-ந்தேதி வரை நடக்கிறது.
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. கலந்தாய்வு இன்று தொடங்கி, 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது. என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி, 6-ந்தேதியுடன் நிறைவு பெற்றத…
தனியாா் பள்ளி மாணவா்கள் 2.5 லட்சம் போ் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை
கரோனா காலத்திலும் கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனியாா் பள்ளிகளில் படித்த 2.5 லட்சம் மாணவ, மாணவிகள் தற்போது அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அக்.31-ஆம்…
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், போலியாக மாணவர் எண்ணிக்கை - ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், போலியாக மாணவர் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில், அவற்றின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகள் தவிர, தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும், அரசின் உதவி பெறும் பள்ளிகளில், குறி…








