பள்ளிக் கல்வித்துறையில் நிரப்பபட உள்ள 1500 காலியிடங்களை, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து 10 மாதங்களாக பணி நியமனம் பெறாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கபட்டுள்ளவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மினி கிளினிக் திட்டம் துவக்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழ்நாட்டில் 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை - பள்ளிக் கல்வித்துறை தகவல்.
தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொண்டிருந்தனர். இதில், தமிழ்நாடு முழுவதும் 2 ஆயி…
மருத்துவம், பொறியியல் தவிர்த்து பிற உயர் படிப்புகளுக்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
மருத்துவம், பொறியியல் தவிர்த்த பிற உயர் படிப்புகளுக்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்த அரசும், அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மருத்துவம் மற்றும் …
PGTRB - ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லை': முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களால் பரபரப்பு..!!
சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 2144 பேரில் 329 பேருக்கு மட்டும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர்…
மாணவா்களை எதிரிகளைப் போன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது என உச்சநீதிமன்றம் கண்டனம்!
பள்ளி மாணவா்களை எதிரிகளைப் போன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வருவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட தோ்வுகளுக்கான மதிப்பெ…
CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - நாள் 18.12.2020
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் , வணக்கம் , தமிழ்நாட்டில் 01.04.2003 முதல் தமிழக அரசுப் பணியில் சேரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துப்பட்டுவருகிறது . இத்திட்டத்தினால் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் & ஆசி…
ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ அறிவித்துள்ள உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அண்மையில் அறிவித்தது. பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கு…
இறுதிப் பருவ மறு தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு.
மாணவர்களின் இறுதிப் பருவ மறு தேர்வுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. கரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்…
TET தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லை': முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களால் பரபரப்பு..!!
சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 2144 பேரில் 329 பேருக்கு மட்டும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர்…
சனிப் பெயர்ச்சி 2020 - பொதுப் பலன்கள்
2020-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஸ்ரீ சார்வரி வருஷம், மார்கழி மாதம் 11ம் நாள், ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு - 27.12.2020 தேதி முன்னிரவு அதிகாலை 5.22-க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப…
10 நிமிடங்களில் PAN Card ஐ பெறுங்கள் - விண்ணப்பிப்பது எப்படி?
பொது மக்களுக்காக 2020 ல் அரசாங்கம் எடுத்த பல நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. COVID-19 ஐ அடுத்து மக்கள் வீடுகளின் வசதியிலிருந்து கிடைக்கக்கூடிய பல முக்கியமான ஆவணங்களையும் அரசாங்கம் அணுகியது. ஆண்டு முடிவுக்கு வருவதால், நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சுகளா…
தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
நிபந்தனைகள் : 1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி , சாதிச்சான்று , முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் . 2. இனசுழற்சி , வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் . 3. விண்ணப்பப்படிவத்தில் உள்…
பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கான மாணவா்கள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்திய மருத்து…
படிப்பில் கவனம் இருக்கட்டும் கல்வித்துறை அறிவுரை: மாணவர்களை உஷார்படுத்தும் கல்வித்துறை
மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக, கல்வித்துறை சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கட்டாயம் தேர்வு நடக்க…
CBSE 2021 - 10, 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் அல்லாமல் எழுத்து முறையில் மட்டுமே நடத்தப்படும்
டிசம்பர் 10 ஆம் தேதி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஆன்லைனில் உரையாடிய பின்னர், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' இப்போது ஆசிரியர்களுடன் உரையாடுவார், எதிர்வரும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு, 12 வாரிய தேர்வுகள் குறித்து டி…
PLUS 2 - அறிவியல் பாடம் தேர்வெழுத தனித்தேர்வர்களை அனுமதிக்க வேண்டும்- ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை!
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அறிவியல், தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளையும் நேரடி தனித்தேர்வர்கள் எழுத பள்ளிக்கல்வித் துறை அனுமதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை…
மாணவர்களுக்கு கொரோனா அனைத்து துறைகளையும் மூட உத்தரவு.
மாணவர்களுக்கு கொரோனா தொற்று - சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்க அறிவுறுத்தல் மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்பட கூடாது எனவும் உத்தரவு
27 மதிப்பெண் எடுத்துவிட்டு 610 மதிப்பெண் என போலி நீட் சான்றிதழ்... ராமநாதபுரம் மாணவி மீது வழக்குப்பதிவு
மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் போலி நீட் சான்றிதழ் கொடுத்ததாக மாணவி மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எழுதி முடிப்பவர்களுக்கு, என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை மதிப்பெண் சான்றிதழை அளிக்கிறது. மருத்துவ கலந்தாய்வுக்கு கொண…
CPS அரசு ஊழியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் செல்வக்குமார் , ஜெயராஜராஜேஸ்வரன் , பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகியோர் தமிழ் நாடு தலைமை செயலக சங்க தலைவர் அந்தோணிச்சா மிக்கு அனுப்பிய மனு : தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு துறைகளில் பணிபு ரியும் ஆசிரியர்கள் , அரசு…












