சிறுநீரக பிரச்சனை ஏற்படாமல் தடுக்க.....

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் சிறுநீரகக் கோளாறு ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிடும் உணவு பழக்கவழக்கங்களும், உணவுப் பொருள்களும் தான். சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு செயல்களை செய்கிறது. அவை ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது, ரத்தத்தை சு…
Share:

நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது! ஏன் தெரியுமா?

பொதுவாக காலையில் நல்ல ஆரோக்கியமன உணவை சாப்பிடுவதோ எவ்வளவு முக்கியமோ அதைவிட தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடக் கூடாது. அந்தவகையில் தற்போது காலையில் எந்த மாதிரியான உணவுகளை நீங்கள் காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றி பார்ப்போம். தயிரை காலையில் சாப்பிடும்போது அவை கு…
Share:

பல நோய்களை விரட்டியடிக்கும் புடலங்காய்.....

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை அதிக அளவு உணவில…
Share:

மலட்டுத்தன்மை நீங்க இந்த கீரையை வாரத்திற்கு 2 முறை மதிய உணவோடு சாப்பிடுங்க!

தண்டுக்கீரை இனத்தைச் சேர்ந்த சிறுகீரை நிறைய கிளைகளுடன் சுமார் 20 செ.மீ. உயரம் வரை செங்குத்தாக வளரும். இந்தச் செடி மெல்லிய தோற்றமுடையது. சிறுகீரை சுமார் 10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் அதைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்த வேண்டும். இதைப் பருப்போடு சேர்த்து சாம்பார், கூட்டு, பொரிய…
Share:

மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாதது என்பதால், ஒவ்வொருவரும் அதற்காக உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுகளை நாள்தோறும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு உணவுப் பொருட்களும், ஒரு வகையான மருத்துவ குணங்களை கொண்டதாக இருக்கின்றன. கீரைகளைப்போலவே கிழங்கு…
Share:

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை.

24 கேள்விகளுக்கு இணை யதளத்தில் தினமும் பதில் அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல் வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது . அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்களுக்கும் பள்ளி கல் வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியி ருப்பதாவது : கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போ…
Share:

மின்வாரியத்தில் 2900 கள உதவியாளா் வேலை அறிவிப்பு.

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு, பிப்.15-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்…
Share:

அனைத்து பாடங்களையும் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை !

எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளி திறக்கும் வரை, அனைத்து பாடங்களையும் நடத்துமாறு, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில், கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்ததால், பள்ளி, கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வ…
Share:

"வாக்கிங்,ஜாகிங்,யோகா"..அதுலாம் ஒன்னும் வேணா, இத மட்டும் சாப்பிடுங்க போதும்.!!!

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளம…
Share:

SBI Internet Banking: 2 நிமிடங்களில் வீட்டில் இருந்த படி எவ்வாறு பதிவு செய்வது

வீட்டிலிருந்து 2 நிமிடங்களில் இணைய வங்கி சேவையை நீங்கள் சொந்தமாக செயல்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சேமிப்புக் கணக்கை (SBI Savings Account) திறந்து இணைய வங்கி சேவையை எடுக்க வேண்டியிருந்தால், நீங்கள் SBI இன் இணைய வங்கியில் மிக எளிதாக பதி…
Share:

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் வரும் 15ம் தேதி வரை கிடைப்பதில் சிக்கல் இருக்குமென அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டதை அடுத்து அது தொடர்பான மென்பொருள் இணைப்பு வேலைகளை இந்தியன் வங்கி தொடங்கி…
Share:

CPS-வழக்கு விவரம்

CPS திட்டத்தை இரத்து செய்ய கோரி திண்டுக்கலைச் சேர்ந்த பிரெடரிக் ஏங்கல்ஸ் என்பவரால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு WP(MD) 3802/2012 நேற்று வெள்ளிக்கிழமை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் திரு. லஜபதிராய் ஆஜராகி CPS வல்லுந…
Share:

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம்-PDF FILE

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம். சென்னை, வேலூர், தருமபுரி மண்டலங்களுக்கு பிப்.15, 16ல், கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, மண்டலங்களுக்கு 17, 18ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கல்லூரி கல்வி இயக்ககம் அழைப்பு. CLICK HE…
Share:

மாணவர்களின் ஆளுமைத்திறனை வளர்க்க திறனறிப் போட்டிகள் அறிவிப்பு.

மாணவர்களின் ஆளுமைத்திறனை வளர்க்க திறனறிப் போட்டிகள் அறிவிப்பு.
மத்திய திட்ட ஏற்பளிப்புக்குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின் Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கும் வகையில் Talent Search at School Level ( SI.No : 73.f ) எனும…
Share:

NMMS - உதவித்தொகை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புஉதவித் தொகை திட்டத்தில், தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கான, என்.எம்.எஸ்.எஸ்., தேர்வு, வரும், 21ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்…
Share:

முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு வட்டி வழங்குகிறது மின்சார வாரியம்

வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 2.70 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின் வாரியம் சார்பில், வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. கணக்கு எட…
Share:

கதறும் கணினி ஆசிரியர்கள், கண்டுகொள்ளாத தமிழக அரசு!

கதறும் கணினி ஆசிரியர்கள், கண்டுகொள்ளாத தமிழக அரசு!
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கடந்த ஆண்டு பல ஆண்டுகளாக கணினி பாடத்திட்டத்தை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது. குறிப்பாக, தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளு…
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel