இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TET Paper 1 & 2 Revision Test Question Paper With Key Answer
TET Paper 1 & 2 Revision Test Question Paper With Key Answer - TET Coaching Centre - Download here
10, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு வகுப்புகள் இன்று நிறைவு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் முடிந்து, இன்றுடன் வகுப்புகள் நிறைவு பெறுகின்றன. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 5ம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் துவங்க…
எமிஸ் ஆப்பை பெயர் மாற்றம் செய்தது கல்வித்துறை
ஆசிரியர்கள்மற்றும் மாணவர்களுக்கான வருகைப்பதிவு பள்ளி பற்றிய தகவல்களை அப்டேட் செய்யப்படும் எமிஸ் ஆப்பின் பெயர் தற்போது TNSED ( Tamilnadu School Education) என மாற்றம் செய்தள்ளது கல்வித்துறை. கடந்த ஒரு வாரமாக அப்டேட் செய்யப்பட்ட EMIS இணையதளம் இனியாவது வேகமாக செயல்படுமா???? TN E…
9 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!
9 வட மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!! Click here to download proceedings-pdf-6 pages
அனைத்து வாக்குறுதியும் M.P தேர்தலுக்குள் நிறைவேற்றம் - முதல்வர்
விழாவில் முதல்வர் மேலும் பேசுகையில் மாநிலத்தின் உரிமையை பறித்து மக்கள் நலத்திட்டங்களை முடக்க நினைக்கும் சிலரின் எண்ணம் நிறைவேறாது. தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி உள்ளது. ஆனாலும் மக்களுக்கான திட்டங்களை செய்து வருகிறோம். தலைமை தொண்டானக இருந்து மக்களுக்கு செய்து வருகிறோம்.…
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரத்தை வலியுறுத்தி மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
கடந்த அ தி மு க ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2012ல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, தையல், இசை முதலான எட்டுத் துறைகளில் 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக ₹5000 ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் வாரம் மூன்று அரை நாட்கள் மட்டுமே…
1 - 9ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வலியுறுத்தல்!
கோடை வெயிலில் குழந்தைகளை வதைக்காமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். கோடை வெயிலில் குழந்தைகளை வதைக்காமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைய…
வினாத்தாள் லீக் ஆகாமல் இருக்க ஆசிரியர்களுக்கு இயக்குநர் அறிவுறுத்தல்
வினாத்தாள் லீக் ஆகாமல், முறைகேடு நடக்காமல், முழு கண்காணிப்புடன் பொது தேர்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழக மாணவர்களுக்கு, வரும் 5ம் தேதி முதல் பொது தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந…
சித்தர்கள் சொன்ன செலவில்லாத இந்த எட்டை பின்பற்றினா நூறு வருஷ ஆயுள் கேரண்டி
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்தான உணவுகள் சாப்பிடுவது, சரியான அளவான உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்த வழிகளாக இருக்கிறது. கடினமாக உடற்பயிற்சி செய்ய விரும்பாதவர்களும், உடலின் ஆரோக்கிய நிலையை மேம்படச் செய்யக்கூடிய ஒரு உடல் நல செயல்பாடாக நடைப்பயிற்சி…
9 வட மாவட்டங்களுக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!
Additional 3000 posts- pay authorisation letter.pdf Click here to download - pay order letter Click here- 476 Teachers - pay Authorization Click here- 1282 Teachers - Pay Authorization order Click here 1132-Teachers - Pay Authorization order Click here- 1512-Teachers pay Author…
ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தினால் பள்ளி மீது நடவடிக்கை
பொதுத் தேர்வில் எந்த மாணவருக்காவது ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தி வைத்தால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5; 10ம் வகுப்புக்கு, மே 6; பிளஸ் 1க்கு மே 10ல், அரசு பொது தேர்வுகள் துவங்க …
எவ்வித புகாருக்கும் இடம் தராமல் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை உத்தரவு.
எவ்வித புகாருக்கும் இடம் தராமல் 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் கல்வித்துறை அலுவலர்கள், தேர்வுப்பணி அலுவலர்கள், ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உத்தரவு.
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்: தமிழக பள்ளிக்கல்வித் துறை
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல…














