திருக்குறள் : பால் : அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம்: நீத்தார் பெருமை குறள் : 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். பொருள்: அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
'25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை'
தமிழகத்தில் மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 446 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை 3 கல்லூரிகளில் மட்டும் 100% இடங்கள் நிரப்பியுள்ள நிலையில், 25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பி.…
கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் பணியிடத…
பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் இடமாற்றம் ? மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி ?
பள்ளிக்கல்வி துறையின் மூத்த இயக்குனர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், கமிஷனர், இயக்குனர்கள், இணை இயக்குனர் பதவிகளுக்கு இடமாறுதல் பட்டியல் தயாராகியுள்ளது; அதிகார வரம்புகளும் மாற்றப்பட உள்ளன. தமிழக பள்ளிக் கல்வி துறையின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள…
பள்ளி மானியத் தொகை 2022 - 2023 | மாவட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2022-2023 ஆம் நிதியாண்டு -அரசு தொடக்க , நடுநிலை , மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை ( Composite School Grant - Elementary & ( Secondary ) - மாவட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல…
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புதிய இயக்குநராக திரு.நாகராஜ முருகன் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு. GO NO : 398, DATE : 01.11.2022
MBBS, BDS - இட ஒதுக்கீடு பெற்ற 7,036 பேர் 13 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான பொதுப் பிரிவு கலந்தாய்வில் தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை பெற்ற 7,036 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 13 ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “எம்பிபிஎஸ…
Jacto Geo - மாநாட்டில் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு!
Jacto Geo - மாநாட்டில் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு!
மண்டல ஆய்வு - பள்ளிகளின் நிறை, குறைகள் பற்றிய அறிக்கை விவரம்
நீலகிரி மண்டல ஆய்வு - பள்ளிகளின் நிறை, குறைகள் பற்றிய அறிக்கை விவரம் Regional Review Meeting Report 28.10.2022 - Download here
Minority Scholarship Extended Upto 15.11.2022
Minority Scholarship Extended Upto 15.11.2022 தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற nsp portal-லில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 15-11-2022 வரை நீட்டி…
கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்: உயர் நீதிமன்றம்
கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது குற்றம் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நன்கொடைகளுக்கு வரி விதித்த உத்தரவு சரியென தீர்ப்பளித்துள்ளது. வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து அறக்கட்டளையின் பெயரில் …
TRB மூலம் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்வது சார்ந்து தொடக்கக்கல்வி இயக்கங்களின் புதிய செயல்முறைகள்
தொடக்கக்கல்வி - புதிய நியமனம்- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்வது சார்ந்து தொடக்கக்கல்வி இயக்கங்களின் புதிய செயல்முறைகள். Download here pdf
TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை தொடக்கக்கல்வித்துறை தற்போது புது விளக்கம்
2010 ம் ஆண்டு ஆக .23 ம் தேதிக்கு முன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு , பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் , டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை தொடக்கக்கல்வித்துறை தற்போது புது விளக்கம்
கனமழை காரணமாக நாளை (01.11.2022) 4 மாவட்ட பள்ளிகளுக்கு பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்
கனமழை காரணமாக நாளை (01.11.2022) 4 மாவட்ட பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் நாளை (01.11.2022) கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2022
திருக்குறள் : பால் : அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம்: நீத்தார் பெருமை குறள் : 29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. பொருள்: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது. பழமொழி :















