TNSED SCHOOL APP NEW UPDATE!! VERSION 0.0.50 - DIRECT LINK AVAILABLE!! Whats New OoSC MODULE ADDED Update Version - Click here...
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரையாண்டு தேர்வு விடைத்தாள் திருத்த அவசரம் ஆசிரியர்கள் அதிருப்தி
அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை உடனே திருத்தி வழங்க வேண்டும் என்ற கல்வித்துறை கமிஷனரின் உத்தரவுக்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் டிச. 16 முதல் அரையாண்டு தேர்வு துவங்கியுள்ளது. குறிப்பாக அரசு பொதுத்தேர்வை சந்திக்க உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ம…
அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள்? - காலஅட்டவணை வெளியீடு
அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் நடத்தப்படும் என்ற கால அட்டவணையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகளையும், கணக்கியல் தேர்வுகளையும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி …
தமிழக அரசு பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு தொடக்கம்!!!
2022-23-ம் ஆண்டில் 6-18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி டிச.19-ம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜன.11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தமிழ்நாடு மாநி்ல திட்ட இயக்குனர் இரா.சுதன், மாவட்ட முதன்மைக் கல்வி …
சலுகைகளைப் பெற ஆதார் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு
அண்மையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், அதற்கான சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சலுகைகளைத் தொடர்ந்து பெற ஆதார் எண் அவசியமானது தமிழக அரசு அறிவித்துள்…
மாநில புதிய கல்விக் கொள்கை ஆய்வறிக்கை முதல்வரிடம் ஜனவரி மாதம் வழங்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
மாநிலத்தின் புதிய கல்வி கொள்கை குறித்த ஆய்வு அறிக்கை வரும் ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை கல்லூரியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான தன்னார்வல ஆசிரியர…
மத்திய அரசு போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி)வெளியிடப்பட்டுள்ள 4,500 க…
அடுத்த ஆண்டு குரூப் 4 தோ்வு எப்போது? திட்ட அறிக்கையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
குரூப் 4 தோ்வு உள்பட அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டுத் திட்ட அறிக்கை விவரம்: மீன்வளத் துறை சாா்-ஆய்வாளா் பதவிக்கான காலிப் பணியி…
NEET - நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7-ம் தேதி நடைபெறும்
மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஜே.இ.இ. தேர்வு பிபரவரி முதல் வாரத்திலும் ஜெ.இ.இ. மெயின் தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது.
பொங்கல் போனஸ், அட்வான்ஸ் வேண்டும்: 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பொங்கல் பண்டிகை வர உள்ளது. அரசு பள்ளிகளில் 10 ஆண்டுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிகிற 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்கள். கோரிக்கை குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் …
மாணவர்களிடையே புதிய சிந்தனைகளை உருவாக்க திட்டம்: டிசிஎஸ் நிறுவனம் அறிவிப்பு
குஜராத் மாநிலத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சிந்தனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க உதவும் திட்டத்தை டிசிஎஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புடைமைப் பிரிவுத் தலைவர் பாலாஜி கணபதி கூறியதாவது: மாணவர்களின் …
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கான புதிய வருகை பதிவு முறை.. 2023 முதல் அமல் – மாநில கல்வித்துறை அறிவிப்பு!
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியரின் வருகையை பதிவு செய்ய புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவெனில் ஆசிரியர்கள் பள்ளியில் இருப்பது தானாகவே பதிவிடப்படுகிறது. தங்கள் ஸ்மாட் போன்கள் மூலம் ஆசிரியர்கள் இதனை அறியலாம். மாணவர் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு தி…
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி கால அட்டவணை!
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் : டிசம்பர் 27, 28, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. 6 - 8 மாணவர்கள் மதுரை , 9-10 மாணவர்கள் கோவை , 11 - 12 மாணவர்களுக்கு சென்னையில் நடைபெற உள்ளது. போட்டி சார்ந்த விதிமுறைகள்: 1) மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற தனி / குழுவிலுள்ள மாணவர்கள் மட்டுமே…
எண்ணும் எழுத்தும் பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்
எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள். 02.01.23 முதல் 04.01.23 வரை - 3 நாட்கள் 1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது.. கருத்தாளர்களுக்கான பயிற்சி மற்றும்…
நாளை சனிக்கிழமை (17.12.2022) பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் மாவட்டங்கள் - CEOகள் அறிவிப்பு
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 17) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9-ல் விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்க…
JEE NOTIFICATION 2022-23-INVITING ONLINE APPLICATION FORMS FOR JOINT ENTRANCE EXAMINATION (MAIN) – 2023 SESSION 1 (JANUARY 2023)
JEE NOTIFICATION 2022-23-INVITING ONLINE APPLICATION FORMS FOR JOINT ENTRANCE EXAMINATION (MAIN) – 2023 SESSION 1 (JANUARY 2023) | Download
அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் தொடர Pay Protection தீர்ப்பு.. அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ராஜினாமா செய்தாலும் Pay Protection உண்டு.. To - judgement copy
அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் தொடர Pay Protection தீர்ப்பு.. அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ராஜினாமா செய்தாலும் Pay Protection உண்டு.. நன்றி ஆ. மிகாவேல், பட்டதாரி ஆசிரியர் Judgement copy 👇👇👇👇👇👇👇👇 Click here to download pdf file
02.01.23 முதல் 04.01.23 வரை -3 நாட்கள் 1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது..... கருத்தாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை பார்வையிட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியீடு SCERT இயக்குநரின் செயல்முறைகள்
எண்ணும் எழுத்தும் திட்டம்- மாவட்டம் மற்றும் வட்டார அடைவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி பார்வையிடுதல். 02.01.23 முதல் 04.01.23 வரை -3 நாட்கள் -1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது..... SCERT இயக…
4000 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வுக்கு இணைய வழியில் பதிவு செய்யும் முறை வழிமுறை
பதிவு செய்யும் முறை அரசு கலை , அறிவியல் , மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வு என்பது இணையவழியான விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதாக அமையும். விண்ணப்பதாரர் பதிவு , விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு…
















