பதவி உயர்வு கலந்தாய்வு நடக்காததால் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை: நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழகத்தில் இந்தாண்டு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடக்காததால், 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தமிழகத்தில் அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பணியிட மாறுதல…
Share:

4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு: நுழைவுத் தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்!

4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை 2020 இன் அடிப்படையில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒ…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்:தீவினையச்சம் குறள் :206 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். விளக்கம்: துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது. பழமொழி : A little pot is soon hot சிறிய பானை …
Share:

நிமிடங்களில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஜூஸ்! நீரிழிவுக்கு அருமருந்து

நிமிடங்களில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஜூஸ்! நீரிழிவுக்கு அருமருந்து
நவீன வாழ்க்கை முறை மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மத்தியில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதுதான். நீண்ட காலமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், நீரிழிவு ப…
Share:

இந்த சூப் குடிச்சா உங்களை எந்த நோயும் நெருங்காது!

தமிழ் மக்களின் கொள்கைப்படி காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரிசெய்ய இந்த சூப் குடித்தாலே போதும். இந்த சூப் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிக சிறந்த பலனை தரக்கூடியதாகும். அன்றைய காலத்தில் யாருக்கு என்னதான் நோய் வந்தாலும், உடனே மருத்துவமனைக்கு ஓடாமல் வீட்ட…
Share:

வேர்க்கடலை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா ?

வேர்க்கடலை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா ?
வேர்க்கடலையைசாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது என்று பலரும் அறிவுறுத்துவதை பார்த்திருப்போம்.அதற்கான விடையைத் தான் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். வேர்க்கடலையை உண்ட உடனே அருந்துவதால், தொண்டையில் இருமல் மற்றும் எரிச்சல் உணர்வு தூண்டும். இது குறித்து ஊட்டச்சத்து நிபுண…
Share:

சர்க்கரை நோயாளிகளுக்கு உணவாகும் "முருங்கைகீரை தோசை"..!

முருங்கைகீரை உங்கள் நோய்களை குணப்படுத்தி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.முருங்கைகீரை சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் மாமருந்தாகும். இந்த முருங்கை கீரையை தினமும் உணவில் ஒரு கைப்பிடி அளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அற்புத மருத்துவ குணத்தை கொண்ட முருங்கை…
Share:

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!
நம் அன்றாட வாழ்க்கையில் தேவையானபோது சமைத்துச் சாப்பிட்ட காலம் போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப…
Share:

இந்த ஒரு விதை எடையைக் குறைக்கும், மலச்சிக்கலையும் போக்கும்

சப்ஜா விதைகள் பலன்கள்: உடல் எடையை குறைக்க நாம் நம்மால் முடிந்த எல்லாம்வற்ற முயற்சிகளை செய்கிறோம், ஆனால் பல முறை முயற்சித்த பிறகும் நீங்கள் விரும்பிய முடிவை அடைய முடியாமல் போகிவிடுகிறது, அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் புதிதாக ஒரு முயற்சி செய்ய நினைத்தால், கிரேட்டர் நொய்டாவில் …
Share:

தோப்புக்கரணம் போடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்துத…
Share:

தினமும் காலையில் கொத்தமல்லி விதை தண்ணீரை குடித்து வந்தால்...

கொத்தமல்லி நம்முடைய அன்றாட சமையலில் ஒரு முக்கியமான பொருளாக இருந்து வருகிறது. இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொத்தமல்லியில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது நம்முடைய முடியை வலுவாக்கும் அதற்கும் மிக வேகமாக வளர்ச்சி அடையச் செய்…
Share:

தினமும் காலை வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் குடிக்கக்கூடிய சில சிறந்த பானங்கள்: தொப்பையை குறைக்க சீரக நீர் ஒரு சிறந்த தீர்வாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. சீரக விதைகளை தண்ணீரில் கொதிக…
Share:

தமிழ்நாடு அரசு சேவை மையத்தில் வேலை பெண்களுக்கு முன்னுரிமை..!

கோயம்புத்தூர்மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் விவரம்: பதவி - வழக்குப் பணியாளர் (Case Worker); சமூகப் பணியில் இளங்கலை பட்டம்…
Share:

அரசு பள்ளிகளில் 4,062 காலிப் பணியிடங்கள்

பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க…
Share:

ஒரு மாசம் காபி குடிக்காம இருந்து பாருங்க... ரிசல்ட் பார்த்து நீங்களே ஆச்சரியப் படுவீங்க..!

ஒரு மாசம் காபி குடிக்காம இருந்து பாருங்க... ரிசல்ட் பார்த்து நீங்களே ஆச்சரியப் படுவீங்க..!
காலையில் நமது நாளை துவங்கவும், மதிய வேளையில் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், மாலையில் நாம் இழந்த ஆற்றலை மீட்டெடுக்கவும் பலருக்கு காபி தேவைப்படுகிறது. காலையில் எழுந்ததும் காபி குடித்தால் தான் வேலையே ஓடும் என்ற அளவுக்கு பலரது மனநிலை இருக்கிறது. அந்த அளவுக்கு பலர் காபி மீது அத…
Share:

பான் - ஆதார் இணைக்காத நபர்களுக்கு என்ன சிக்கல்? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

பான் கார்டை (PAN - Permanent Account Number) ஆதாருடன் இணைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நீண்டகாலமாக நாம் கேட்டு வருகிறோம். ஆனால் உங்களில் எத்தனை பேர் இதைச் செய்திருக்கிறீர்கள்? ஒருவேளை நீங்கள் இதுவரை உங்களது பான் கார்டை , ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், என்ன விளைவுகள் ஏற்படும்…
Share:

Categories