இந்திய வன அதிகாரி பணிக்கான இறுதி தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்திய வனத் துறையின் கீழ்வரும் வன அதிகாரி பணியிடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் எனமொத்தம…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
என்சிஇடி நுழைவு தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேர, தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வில் (என்சிஇடி)…
பள்ளி கல்வி சார்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அரசு துறைகளில் தொடரும் முக்கியத்துவம்
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கியத்துவம் அளித்து, கூடுதல் நிர்வாக பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், பள்ளிக்கல்வித் துறைய…
பதவி உயர்வு பணிகளை நிறுத்த அமைச்சருக்கு ஆசிரியர்கள் கடிதம்
பணி மேம்பாட்டு பதவி உயர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால், பதவி உயர்வு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என, அமைச்சர் பொன்முடிக்கு, அண்ணா பல்கலை ஆசிரியர்கள் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலை இரண்டு மாதங்களுக்கு முன் நடத்திய பணி மேம்பாட்டு …
பி.எட்., நுழைவு தேர்வு தமிழகத்தில் அமல்
நான்காண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கு, நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஒரு பல்கலை மட்டும் நுழைவு தேர்வில் இணைந்துள்ளது. ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட்., ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கும், இந்த ஆண்டு முதல், என்.சி.இ.டி., என்ற தேசிய பொது நுழைவு தேர…
பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை - TNSED செயலி மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு!
பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை - TNSED செயலி மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு! Bus Pass Manual - Download here
தமிழகத்தில் ஜூலை 5ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கல் நவநீத ஈஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஜூலை 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. உள்ளூர் விடுமுறை: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் சிறப்பு பண்டிகைகள் மற்றும் கோவில்…
ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு? உறுதியான பதிலை அறிவித்த மருத்துவ கவுன்சில்
அனைத்து எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களும் கவுன்சிலிங்கின் போது நிரப்பப்படுவதால், ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) நடத்துவது சாத்தியமில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சமீபத்தில் கூறியது. ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்தக் கோரி அகில இந…
TNPSC Group 4: குரூப் 4 காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடும் நேர…
NEET UG 2023 Counselling: கவுன்சலிங் நடைமுறை எப்படி? 4 கட்டமாக நடைபெற வாய்ப்பு
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET UG 2023) முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன் 13 ஆம் தேதி வெளியிட்டுள்ள நிலையில், தகுதி பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறார்கள். தேர்வு அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், நீட் கவ…
NEET Counseling Registration 2023: அரசு கோட்டா, மேனேஜ்மென்ட் கோட்டா... நீட் கவுன்சலிங் பதிவு செய்வது எப்படி?
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகம் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2023) கவுன்சிலிங் பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் நீட் கவுன்சிலிங்கிற்கு எப்படி பதிவு…
பதவி உயர்வு கலந்தாய்வு நடக்காததால் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை: நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழகத்தில் இந்தாண்டு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடக்காததால், 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தமிழகத்தில் அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பணியிட மாறுதல…
4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு: நுழைவுத் தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்!
4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை 2020 இன் அடிப்படையில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒ…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்:தீவினையச்சம் குறள் :206 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். விளக்கம்: துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது. பழமொழி : A little pot is soon hot சிறிய பானை …
நிமிடங்களில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஜூஸ்! நீரிழிவுக்கு அருமருந்து
நவீன வாழ்க்கை முறை மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மத்தியில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதுதான். நீண்ட காலமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், நீரிழிவு ப…
இந்த சூப் குடிச்சா உங்களை எந்த நோயும் நெருங்காது!
தமிழ் மக்களின் கொள்கைப்படி காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரிசெய்ய இந்த சூப் குடித்தாலே போதும். இந்த சூப் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிக சிறந்த பலனை தரக்கூடியதாகும். அன்றைய காலத்தில் யாருக்கு என்னதான் நோய் வந்தாலும், உடனே மருத்துவமனைக்கு ஓடாமல் வீட்ட…
வேர்க்கடலை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா ?
வேர்க்கடலையைசாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது என்று பலரும் அறிவுறுத்துவதை பார்த்திருப்போம்.அதற்கான விடையைத் தான் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். வேர்க்கடலையை உண்ட உடனே அருந்துவதால், தொண்டையில் இருமல் மற்றும் எரிச்சல் உணர்வு தூண்டும். இது குறித்து ஊட்டச்சத்து நிபுண…
சர்க்கரை நோயாளிகளுக்கு உணவாகும் "முருங்கைகீரை தோசை"..!
முருங்கைகீரை உங்கள் நோய்களை குணப்படுத்தி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.முருங்கைகீரை சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் மாமருந்தாகும். இந்த முருங்கை கீரையை தினமும் உணவில் ஒரு கைப்பிடி அளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அற்புத மருத்துவ குணத்தை கொண்ட முருங்கை…










