மாணவர்கள் படிப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மதுரையில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Unit Transfer - முன்னுரிமைப் பட்டியல் நாளை (ஜூலை 17) வெளியீடு.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுவதற்கான அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக விண்ணப்பிக்க கடந்த ஜூலை 1 முதல் 14-ம் தேதி வர…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிடுகிறாா். தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவ கல்லூரிகளின் அரசு, நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பிப…
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்: பெற்றோா்களுக்கு முதல்வா் அழைப்பு.
தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் கூட்டத்தில் (எஸ்எம்சி) பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். அவா் பெற்றோா்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெற்றோ…
அதிசயம் தரும் அற்புத இலை!! சர்க்கரை நோய் இருப்பவர்கள் உடனே பயன்படுத்துங்கள்!!
நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் எல்லா வயதினருக்கும் சாதாரணமாகிவிட்டது. பிறகு காலை பல் துலக்குதல் போல இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரைகளும் நம் தினசரி எடுத்துக் எடுத்துக்…
தமிழ்நாடு மகளிர் உரிமைத்துறையில் 274 காலியிடங்கள்
மாநிலங்களில் உள்ள துறைகளில் பெண்களுக்கு முழுமையான அதிகாரமளிப்பதற்கான பணிகளை மேற்கொள்வதே மாநில/ மாவட்ட பெண்கள் வள மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வள மையங்கள் மூலமாக அரசு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான பிற துறையினரை சிறப்பாக ஒருங்கிணைத்து பாலின உணர்வுத் திட்டங்கள்…
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் வேலை... தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தால் போதும்..!
கோவைமாவட்டம், ஆனைமலை நகர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 16.08.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் விவரம்: பதவியின் பெயர் காலியிடங்கள் சம்பள விகிதம் கல்வி தகுதி இள…
பள்ளிகளில் முன்னாள் மாணவர் மன்றம் அமைத்தல் & Online Registration Link
பள்ளிகளில் முன்னாள் மாணவர் மன்றம் அமைத்தல் & Online Registration Link... ஜூலை 20 ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 25 பேரை பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். முன்னாள் மாணவர் மன்றம் அமைக்க வலியுறுத்தல். Registration direct …
10,12 துணைத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!
நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் அவர்களுடைய நலன் கருதி விரைவில் ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. பொது தேர்வு எழுத மாணவர்கள் கட்டாயமாக துணை தேர…
குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டாம் : ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ள நிலையில், குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொக…
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு குளறுபடிகள் - நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறதா ஆசிரியர் தேர்வு வாரியம் ?
" TRB தேர்வு முறைகேடும் - உத்தரவை நிராகரிக்கும் அதிகாரிகளும் " முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு குளறுபடிகள் - நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறதா ஆசிரியர் தேர்வு வாரியம் ? சத்தியம் தொலைக்காட்சி செய்தி - வீடியோ
CUET – UG தேர்வு முடிவுகள் வெளியீடு.
பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வான CUET – UG முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். CUET UG 20…
அரசு பள்ளிகளில் 4,062 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 2023, ஜுலை 31
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க…
நீங்கள் உட்காரும் நிலை என்ன...? உங்களுடைய ஆளுமைப் பண்பு இப்படித்தான் இருக்கும்..!
மனிதர்களின் நடத்தையால் நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்களா? ரகசியங்களை யார் மறைக்கிறார்கள் என்பதைக் கண்டறிவது எப்படி என அறிய விரும்புகிறீர்களா? பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய சக்திவாய்ந்த பேச்சாளராக மாற விரும்புகிறீர்களா? அல்லது எந்த அரசியல்வாதி உண்மையைச் சொல்கிறார் என்று …
ஜூலை 20 முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன், விண்ணப்பங்கள் விநியோகம்
வரும் 20-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டது. இதில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொ…
2023-24ஆம் கல்வி ஆண்டிற்கு Dr. இராதாகிருஷ்ணன் விருது வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
மாநில அரசின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / தனியார் பள்ளிகள் / ஆங்கிலோ பழங்குடியினர் இந்தியப் பள்ளிகள் / சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்…
எல்எல்பி சட்டப் படிப்புக்கு 17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி சட்டப் படிப்புக்கு வரும் 17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆப்ரஹாம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமி…
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு, நாளை (புதன்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப…













