6 - 10 வகுப்புகளுக்கு BT / SGT நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வித் துறை புதிய படிவம் வெளியீடு!

6-to-10-Staff-Fix-Form.pdf - Download here
Share:

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல் வெளியீடு!

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல் வெளியீடு!
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல் வெளியீடு! HM final ROTATION 14.08.2023 - Download here
Share:

தமிழ்த்தாய் வாழ்த்து, கொடி வணக்கப் பாடல் (தாயின் மணிக்கொடி பாரீர்) மற்றும் தேசிய கீதம்

தமிழ்த்தாய் வாழ்த்து, கொடி வணக்கப் பாடல் (தாயின் மணிக்கொடி பாரீர்) மற்றும் தேசிய கீதம்
சுதந்திர தின விழாவில் பயபடுத்த.... தமிழ்த்தாய் வாழ்த்து - Download here கொடி வணக்கப் பாடல் (தாயின் மணிக்கொடி பாரீர்) - Download here தேசிய கீதம் - Download here
Share:

Unit Transfer - Seniority List Released

Unit Transfer - Seniority List Released
Unit Transfer - Seniority List Released - Available in Individual Login.
Share:

பி.ஆர்க்., சேர்க்கை தரவரிசை வெளியீடு

அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும், கட்டட அமைப்பியல் படிப்புக்கான பி.ஆர்க்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மொத்தம், 37 பி.ஆர்க்., கல்லுாரிகளில், 1,467 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். விண்ணப்பித்த, 2,485 மாணவர்களி…
Share:

2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு வட்டத்தில் உள்ள கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணியிடங்களுக்கு ஆக.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை தலைவா் (சென்னை நகர மண்டலம்) ஜி.நடராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வட்டத்தில் 2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்க…
Share:

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - விண்ணப்பித்த பள்ளி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - விண்ணப்பித்த பள்ளி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - விண்ணப்பித்த பள்ளி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! DGE Dir Proceedings - Download here
Share:

ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

நேற்று (13.08.2023) திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன TNGPGTA GCM on 13.08.23 pdf - Download here
Share:

நியமனத்தேர்வை நடத்தக்கோரி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

நியமனத்தேர்வை நடத்தக்கோரி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் போலீசார் போராட்டத்தை பாதியில் கலைத்துவிட்டனர். தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரிஆசி…
Share:

எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
நீட் தேர்வு தோல்வியால் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தந்தையும் துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சூழலில் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனைக்குள் செல்ல வேண்டாம். தன்னம்பிக்கையுடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும…
Share:

'ஓய்வு பெற்றோருக்கான பண பலன்கள் வழங்கப்படும்' - அமைச்சர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த, ஊதிய நிலுவை தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு…
Share:

ஒழுங்கீன மாணவர்களுக்கு T.C வழங்கி அதிரடி காட்டிய தலைமை ஆசிரியர்

ஒழுங்கீன மாணவர்களுக்கு T.C வழங்கி அதிரடி காட்டிய தலைமை ஆசிரியர்
ஆலங்குடி அருகே, அரசு பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களுக்கு, மாற்றுச் சான்று வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயதுள்ள இரண்டு மாணவர்கள், அதே வகுப்பில் படிப்பவர்களின் தண்ணீர் பாட…
Share:

பித்தத்தை போக்கும் புதினா இலைகள்

பித்தத்தை போக்கும் புதினா இலைகள்
புதினா இலைகளை சுத்தம் செய்து, துவையல் அரைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் பித்தம் நீங்கும். டீ தயாரிக்கும் போது, டீ தூளுடன் ஐந்து அல்லது ஆறு புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும். புதினாவை வெந்நீர் காய்ச்சும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து குடி…
Share:

யோகா மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். வெளியான அறிவிப்பு..!!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை …
Share:

அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களாக 1,016 பேருக்கு பதவி உயா்வு: விரைவில் ஆணை

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பொறுப்புக்கு பதவி உயா்வு பெற்றவா்களுக்கான தகுதிப் பட்டியலில் 1,016 போ இடம்பெற்றுள்ளனா். பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் …
Share:

வங்கி கணக்குக்கு ரூ.2000 தேடி வரும்... பிஎம் கிசான் திட்டத்தின் 15-வது தவணை நிதிக்கான விண்ணப்ப செயல்முறை .. எப்படி விண்ணப்பிப்பது.?

விவசாயிகளுக்காக மத்திய அரசால் கடந்த 2019-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மிக சிறந்த திட்டமாக இருக்கிறது பிஎம் கிசான் யோஜனா (PM Kisan Yojana). இந்த திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் நிதி பலன்களை பெறுகின்றனர். இந்த PM Kisan திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக…
Share:

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது: நாளை வரை விண்ணப்பிக்க காலஅவகாசம்

மாற்றுத்திறனாளிகள், மத்திய அரசின் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஆக.15) வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சா்வதேச மாற்றுத்திறனாளிகள…
Share:

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு. மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்.!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் முதல்கட்ட கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேர்வதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றே கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக…
Share:

Total Pageviews

Categories