பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் ஆகியவற்றுக்கு, டில்லி மாநகராட்சி கல்வித்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இதுகுறித்து, டில்லி மாநகராட்சி கல்வ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர்கள் மீது நம்பிக்கையில்லையா? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மனம் திறந்து எழுதிய மடல்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மனம்திறந்த மடல்! மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் இவர்களின் அன்புநிழலில் வளர்ந்தவன் என்ற அடையாள முகவரியினைப் பெற்றவன். ஏன் ? உங்களின் தாத்தா - …
அரசு பள்ளிகளை நவீனமாக மாற்ற புதிய திட்டம்
27 ஆயிரம் அரசு பள்ளிகளை நவீனமாக மாற்ற புதிய திட்டம்- கற்பித்தல் தரத்தை உயர்த்த நடவடிக்கை. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு ப…
பணிநிரந்தரம் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும் - பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வந்து அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் …
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: முதல்வருக்கு ஜாக்டோ - ஜியோ கடிதம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக முதல்வருக்கு ஜாக்டோ- ஜியோ கடிதம் எழுதியுள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறு…
வாட்ஸாப் மோசடி - மக்களே உஷார் : மத்திய அரசு எச்சரிக்கை
பிரபல சமூக ஊடகமான, வாட்ஸாப் வாயிலாக அரங்கேற்றப்படும் பல்வேறு சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதார மோசடிகளுக்கு எதிராக ஆலோசனை மற்றும் எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், போலீஸ் சிந்தனை குழுவான, பி.பி.ஆர்.டி., எனப்ப…
குடியரசு தின விழா உரை - மகாகவி பாரதியார் - Pdf
மகாகவி பாரதியார் 1.மகாகவி பாரதியார் என்று அழைக்கப்படும் சுப்ரமணிய பாரதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். 2.இவர் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி, தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் என்ற கிராமத்…
குடியரசு தின விழா உரை - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - PDF FILE
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1)சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பிறந்தார். 2) அவர் தனது பெற்றோருக்கு 9 வது குழந்தை. 3) நேதாஜி 1913 மெட்ரிகுலேஷன் தேர்வில் 2வது இடத்தைப் பிடித்தார். 4) அவர் 1919 இல் இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் நான்காவது இருந்தார் ஆனால் 23 ஜனவர…
குடியரசு தின விழா உரை - மகாத்மா காந்தி - PDF FILE
மகாத்மா காந்தி மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத்தின் போர்பந்தர் நகரில் பிறந்தார். மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் காந்தி மற்றும் அவரது தாயின் பெயர் புட்லி பாய். காந்திஜி தனது 15 வயதில் திருமணம் செய்து கொண்டார், அவரது மனைவியின் பெயர் கஸ்தூர்பா காந்தி. …
குடியரசு தினம் பற்றிய கட்டுரை
குடியரசு தினம் என்பது இந்தியாவில் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படும் ஒரு தேசிய விடுமுறையாகும். இது 1950 இல் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள், இது முன்னர் இருந்த இந்திய அரசாங்கச் சட்டத்தை (1935) முறியடித்து, நாட்டை ஒரு சுதந்திர நாடாக மாற்றியது. குடியரசு. இது இந்தியாவை பி…
நாடாளுமன்ற தேர்தல் - தற்காலிக தேதி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் தற்காலிக தேதி அறிவிப்பு - 16.04.2024 முதற்கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . எம்.பி தேர்தலுக்கான ஏற்பாடுகள் துரித கதியில் செய்யப்பட்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணையர்களுடன் , மத்திய தேர்தல் ஆணையம் பல கட்ட ஆல…
ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், கலந்துகொண்டால் தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என சுற்றறிக்கை
சென்னை அண்ணா பல்கலை.யில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், கலந்துகொண்டால் தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என சுற்றறிக்கை அண்ணா பல்கலை. வளாகத்தில் நடைபெறும் நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு ஆளுநரின் நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை. கிண்டி வளாகத்தில் உள்ள ECE…
சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது - DSE செயல்முறைகள்!
பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு- பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் - தகுதியான பள்ளிகளை அனுப்பக்கோருதல் - தொடர்பாக .- DSE செயல்முறைகள்! DSE - Anbaz…
மாணவர்களை ஆச்சரியப்படுத்திய சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்
சந்திரயான்-3 திட்டத்தின் சாதனைகள் மற்றும் அவை கடந்து வந்த பாதை குறித்து, அதன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் அளித்த விளக்கத்தால் ஆயிரம் மாணவர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர். விருதுநகரில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடி ஊக்கப்படுத்தும் க…
மருத்துவ விடுப்பிற்கு குறைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை மீண்டும் ஈட்டிய விடுப்புக் கணக்கில் வரவு வைக்கலாமா - கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலரின் விளக்கம்!!!
மருத்துவ விடுப்பிற்கு குறைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை மீண்டும் ஈட்டிய விடுப்புக் கணக்கில் வரவு வைக்கலாமா - கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலரின் விளக்கம்!!! ML Clarification - Download here
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
31.12.2021 அன்று மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! DSE - HSS HM Regularisation Proceedings - Download here



.jpeg)










.jpg)







