திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம்: கல்வி குறள் எண்:396
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TNPSC குரூப் 4 தேர்வு: இவ்வளவு மதிப்பெண் எடுத்தால் போதும்;
TNPSC குரூப் 4 தேர்வு தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர், ஆய்வக உதவியாளர்,பில் …
BOB வங்கியில் வேலைவாய்ப்பு. டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.!
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager, Credit Analyst உள்ளிட்ட பணிகளுக்கு என 168 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அ…
கண்பார்வையை அதிகரிக்க தொடர்ந்து வெண்டைக்காய் தண்ணீரை குடித்து வந்தால் போதும்..!
அனைவரும் விரும்பி ருசித்துச் சாப்பிடக்கூடிய ஒரு காய்கறி தான் வெண்டைக்காய். குறிப்பாகக் காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளும் கூட வெண்டைக்காயை பார்த்தால் குஷி ஆகி விடுவார்கள். புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் 'A', 'B', 'C', தயாமின்…
ITR 2024: புகைப்படம், முகவரி, தொலைபேசி எண்ணை ஐடி போர்ட்டலில் மாற்றுவது எப்படி? எளிதான வழிமுறை இதோ..!
வருமான வரி கணக்கு தளத்தில் பயனாளர்கள் தங்களது புகைப்படம், கைப்பேசி எண் மற்றும் முகவரி போன்ற சுய விவரங்களை, புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. வருமான வரி கணக்கு தாக்கல் 2024: 2023-24 நிதியாண்டு அல்லது மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான வருமான வரிக் கணக்கை தாக்க…
மறு சீரமைக்கப்படுமா இல்லம் தேடிக் கல்வி 2.0?
கொரோனா தொற்று காரணமாக நிகழ்ந்த நாடு முழுவதும் மேற்கொண்ட பொதுமுடக்கம் உள்ளிட்ட அசாதாரண சூழல் நிலவியது. இக்காலக் கட்டத்தில் பல்வேறு உளவியல் சிக்கல்களுடன் கற்றல் இழப்பையும் பள்ளி வயதுப் பிள்ளைகள் சந்திக்க நேரிட்டது. அதனால் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மாநில மற்றும் ஒன…
செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணம் செலுத்த வேண்டும்.!
நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தர பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. யுஜிசி கட்டணத்தை திரும்பப்பெறும் கொள்கையை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பல்கலைக…
வீட்டில் இருந்தபடி ரேஷன் கார்டுடன் ஆதார் விவரங்களை இணைக்கலாம்..!
வீட்டில் இருந்தபடி ஆன்லைன் போர்ட்டல் மூலம் ரேஷன் கார்டுடன் ஆதார் வியாபரங்களை இணைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு உடன் உங்கள் ஆதார் விபரங்களை இணைக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். - அதிகாரப்பூர்வ Public Distribution System (PDS) தளத்திற்கு…
அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம் பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கான பணிகளை பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரகம் வரையறை செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலா 20 கணினிகளும், உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளும் கொண்ட உயர்…
43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு
முன்னுரிமையின்படி 43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஜனவரி 1ம் தேதி நி…
கல்லூரிகளின் அனைத்து தகவல்களும் இணையதளத்தில் இடம்பெற வேண்டும்: யுஜிசி
கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் இதர செயல்பாடுகள் குறித்த விவரங்களை கல்லூரிகள் இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தேசியக் கல்விக்…
SCERT - Mozhigal - State wide online Refresher Teacher Training Reg
2024-2025 - SCERT - Mozhigal - Statewide online Refresher Teacher Training to be held from 18. 06. 2024 to 28. 06. 2024 for all English handling teachers from Class 6-8 in High Schools and Higher Secondary Schools- Reg .
தமிழ்ப்புதல்வன் திட்டம் | ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000 - முதல்வர் ஸ்டாலின் உறுதி
மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற “தமிழ்ப்புதல்வன் திட்டம்” வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெருவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், “நீட் போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று மு…
அனைத்து பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' புகார் பெட்டி: மகளிர் ஆணைய தலைவர் உத்தரவு
அனைத்துப் பள்ளிகளிலும் 'மாணவர் மனக்' புகார் பெட்டியை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவல…
ஆசிரியர்கள் கையடக்கக் கணினி பெறுதல் - உறுதிமொழி சான்று
ஆசிரியர்கள் கையடக்கக் கணினி பெறுதல் - உறுதிமொழி சான்று Tab for Teachers Declaration Form Download here
கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து எனில் முழு கட்டணத்தை திருப்பி தர யுஜிசி உத்தரவு
கல்லூரி சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தை திருப்பி தர வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கல்லூரிகளில் சேர்ந்…
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஹால்டிக்கெட் ஜூன் 19-ல் வெளியீடு
பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்களை தேர்வுத் துறை ஜூன் 19-ம் தேதி வெளியிடுகிறது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ம்…
அகவிலைப்படி 427%லிருந்து 443%ஆக உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!
2006ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் (5th Pay Conmission Basis) சம்பளம் பெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 427%லிருந்து 443%ஆக உயர்வு - அரசாணை வெளியீடு! G.O.Ms.No 205 - Download here
பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியீடு
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவு ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தத…
தமிழக அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உயர் கல்வி வழிகாட்டி பாடவேளை அறிமுகம்
அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்பு வாரந்தோறும் 40 நிமிடங்கள் தனி பாடவேளையாக நடத்தப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில…


















