பால் :பொருட்பால்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரியும் கணக்காளர்களுக்கு பணி நிரவல் ஆணையை திரும்ப பெற்று விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்திட கோரிக்கை
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் கணக்காளர்கள் மிக குறைந்த தொகுப்பூயதியத்தில் பணி புரிந்து வருகிறோம். 50 பள்ளிகளுக்கு ஒரு பள்ளி மேலாண்மை குழு கணக்காளர் என பணிமர்த்தபட்டார்கள் தற்போது பணி நிரவல் வாயிலாக 50 முதல் 75 பள்ளிகள் ஒரு கணக்காளருக்கு என்று கூறிவிட்டு சில மாவட்டங…
ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் அறிவிப்பு: நவம்பர் மாதம் நடத்த வாய்ப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதையொட்டி விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கோரியுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி…
"டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா" நேரடி ஒளிபரப்பு.
"டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா" நேரடி ஒளிபரப்பு. 5.9.2024 - காலை 11 மணி முதல்... 👇🏼👇🏼👇🏼👇🏼
Kalanjiyam Mobile App New version 1.20.6 - Update Now
Kalanjiyam Mobile App has been upgraded to version 1.20.6 (Android) and 1.20.7 (IOS) dated 03.09.2024 and is available at both Play Store and Apple store. 👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam What is new? Reports: 1. eSR2 view option enabl…
அனைத்து வகை பள்ளிகளிலும் உள்ளக புகார் குழு ( Internal Complaints Committee - ICC ) கட்டாயம் அமைத்திட உத்தரவு.
தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்கவும் , பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்திட Protection of Children from Sexual Offences Act - 2012 மற்றும் பாதுக…
ஒரு ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது எது?? சிறப்பு கட்டுரை!!
நல்லாசிரியர் விருது பள்ளியினுள் வாகனத்தை நிறுத்தியவுடன் ஓடி வந்து, ஒரு கூட்டம் வணக்கம் சொல்லி, "நான்தான் சாருக்கு முதலில் வணக்கம் சொன்னேன். இல்லை நான்தான் முதலில் வணக்கம் சொன்னேன்" என்று செல்லமாய் சண்டைகளிட்டு துள்ளி குதிக்கும் போதும்.................. "ஆசிரியர…
மத்திய அரசு நிதி தராததால் 451 பயிற்றுநர்கள் நிறுத்தம்: தொழிற்கல்வி மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன் பாதிப்பு
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக் ஷா) மத்திய அரசுநிதியை நிறுத்தியதால் 451 வேலைவாய்ப்புத் திறன் பயிற்றுநர்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன், செய்முறைப் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 226 அரசு …
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு. அரசு அதிரடி..!!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கு புதிய விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி விடுமுறை எடுக்க வேண்டும் எனில் அவர்கள் “களஞ்சியம்” என்ற செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்படி இனி தமிழகத்தில்…












