கணினி மேம்பாட்டு மையத்தில் 900+ காலியிடங்கள்..!!

கணினி மேம்பாட்டு மையத்தில் 900+ காலியிடங்கள்..!!
அமைப்பின் பெயர் CDAC அறிவிப்பு எண் CORP/JIT/05/2024-CH வேலை வகை மத்திய அரசு வேலைகள் காலியிடங்கள் 900+ தொடக்க தேதி 17.11.2024 கடைசி தேதி 05.12.2024 கணினி மேம்பாட்டு மையத்தில் 900+ காலியிடங்கள்! பதவி: Project Associate (Fresher) பதவிகளின் எண்ணிக்கை: 30 Domain(s): Artificial Intelligence, High …
Share:

ஆண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம்..!!

ஆண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம்..!!
தபால் துறையில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளுக்கு இருப்பதைப் போல பொன்மகன் சேமிப்பு திட்டம் (Ponmagan Scheme) ஆண் குழந்தைகளுக்கு அற்புதமான பலனைக் கொடுக்கும் சிறுசேமிப்புத் திட்டம் ஆகும். பெண் குழந்தைகளுக்காக தபால் துறை கொண்டுவந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வ…
Share:

பொன்மகன் சேமிப்பு திட்டம்!! தபால் துறையின் சிறந்த அறிவிப்பு!!

பொன்மகன் சேமிப்பு திட்டம்!! தபால் துறையின் சிறந்த அறிவிப்பு!!
தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் திட்டம் செயல்படுவது போல, ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்காக தபால் துறை கொண்டுவந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வெற்றியை அடுத்து, ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொதுவைப்பு ந…
Share:

ஆசிரியர் சமூகத்தின் தொழிலாளர் வர்க்கக் குரல் தோழர் மா. ச. முனுசாமி தனது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டார்!

ஆசிரியர் சமூகத்தின் தொழிலாளர் வர்க்கக் குரல் தோழர் மா. ச. முனுசாமி தனது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டார்!
"நாங்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்! நாங்கள் போர்க் குணம் மிக்க தொழிலாளர் வர்க்கம்!" என்று தனது உயிர் மூச்சு நிற்கும் வரை உரக்கச் சொன்னவர் ஆசிரியர் பெருந்தகை மா. ச முனுசாமி.‌ நேற்று (17.11.2024) காலை அவர் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. தனது உடலை மர…
Share:

பணி நிரந்தரக் கோரிக்கை பரிசீலனை.. குதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

பணி நிரந்தரக் கோரிக்கை பரிசீலனை.. குதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழக அரசுப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய பரிசீலிக்க நடவடிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டம…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.11.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.11.2024
திருக்குறள்:  "பால் :பொருட்பால்  அதிகாரம் :தீ நட்பு  குறள் எண்:816  பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்  ஏதின்மை கோடி உறும். பொருள்: அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின்  நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்."
Share:

கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியீடு

கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியீடு
தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியீடு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி . செழியன் அறிவிப்பு. அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் …
Share:

பழனி மலை முருகனின் அதிசய தகவல்கள் தெரியுமா??

பழனி மலை முருகனின் அதிசய தகவல்கள் தெரியுமா??
சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அ…
Share:

கை கால்கள் அடிக்கடி மரத்து போகிறது என்றால்...

கை கால்கள் அடிக்கடி மரத்து போகிறது என்றால்...
ரத்த ஓட்டம் இல்லாததால் நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம், உறுப்புகள் இயல்பாக செயல்படுவதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காததே ஆகும். ரத்த ஓட்டம் தடைப்படும் பொழுது வலி, தசை பிடிப்பு, மரத்து போதல், செரிமான கோளாறுகள், கைகள் அல்லது கால்கள் குளிர்ந்து போதல் போன்ற அறிகுறிகள் தென்படு…
Share:

ஆப்பிளை விட 40 மடங்கு சத்துக்கள் அதிகம் இந்த கீரையை சாப்பிடுங்க; டாக்டர் கௌதமன்

ஆப்பிளை விட 40 மடங்கு சத்துக்கள் அதிகம்  இந்த கீரையை சாப்பிடுங்க; டாக்டர் கௌதமன்
இருமல், சளிக்கு மட்டுமில்லாமல் கற்பூரவள்ளிக்கு மற்றும் சில பயன்களும் உள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம். வளர்சிதை மாற்றத்தை சரி செய்ய உதவும்: ஆப்பிளை விட 10 மடங்கு அதிகமான ஆண்டிஆக்ஸிடெண்ட் கற்பூரவல்லியில் உள்ளது. தினசரி 4 கற்பூரவல்லி இலையை சாப்பிடுவது ஆப்பிள் சாப்பிடுவதற்க…
Share:

தமிழ்நாடு அரசு முதியோர் உதவித்தொகை திட்டம்: மாதம் எவ்வளவு கிடைக்கும்? விண்ணப்பம் செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசு முதியோர் உதவித்தொகை திட்டம்: மாதம் எவ்வளவு கிடைக்கும்? விண்ணப்பம் செய்வது எப்படி?
60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு மாதந்தோறும் 1200 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து எப்படி மாதந்தோறும் 1200 ரூபாய் உதவித்தொகை பெறுவது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.…
Share:

வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது பெற தகுதியுடைய அரசு ஊழியர்கள் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது பெற தகுதியுடைய அரசு ஊழியர்கள் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது பெற தகுதியுடைய அரசு ஊழியர்கள் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! 👇👇👇👇 Anna Award - DEE Proceedings - Download here
Share:

FA ( A ) இன்று (18.11.2024) முதல் மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.

 FA ( A ) இன்று (18.11.2024) முதல் மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.
இன்று (18-11-2024) முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம். வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை... Things to keep in mind before registering Formative Assessm…
Share:

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் SSP M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணையானதல்ல - DSE செயல்முறைகள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் SSP M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணையானதல்ல - DSE செயல்முறைகள்
பல்வேறு பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கோடை கால தொடர் வகுப்பின் (Summer Sequential Programme - SSP) வாயிலாக பெற்ற M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணை…
Share:

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம்.. தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.. யாருக்கு விலக்கு?

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம்.. தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.. யாருக்கு விலக்கு?
2024-25ம் கல்வியாண்டுக்கான, மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்கள் இன்று நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை இணைய வழியில் டிசம்பர் 10ம் தேதிக்குள் தலைமை ஆசிரிய…
Share:

தமிழ்நாட்டில் கணினி அறிவியலை தனிப்பாடமாக்கி, கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கணினி அறிவியலை தனிப்பாடமாக்கி, கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் கணினி அறிவியலை தனிப்பாடமாக்கி, கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனிப்பாடமாக அறிவித்து, அதற்கான பயிற்றுனர் பொறுப்பில் கணினி அறிவியல் பட்டத்துடன் கல…
Share:

வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களையும் துரத்தி அடிக்கும் மூலிகை வைத்தியம்!!

உங்களுக்கு ஏற்பட்டுள்ள வயிற்றுப்புண்,குடற்புழு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் அனைத்திற்கும் தீர்வு இங்கு தரப்பட்டுள்ளது. வயிறு உப்பசம் 1)சீரகம் 2)மோர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடித்தால் வயிறு உப்பசம் சரியாகும். 1)இஞ்சி 2)தண்ணீர் ஒரு சிறிய துண்டு இ…
Share:

Categories