கொள்ளு, சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனைகள், உடல் எடை, மற்றும் தோல் பிரச்சனைகள் போன்ற பல நன்மைகளைத் தருகிறது. சர்க்கரை நோய்க்கு: கொள்ளு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் அது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சிறுநீ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - புதிய அரசாணை வெளியீடு!
8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - அரசாணையில் திருத்தம் செய்து (`ஓராண்டு தொகுப்பூதியத்திற்கு பின் சிறப்பு காலமுறை ஊதியம் & மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு`) புதிய அரசாணை வெளியீடு! G.O.Ms.No.33 - Download here
ஆசிரியர்கள் கையில் பிரம்பு வைத்திருக்கலாம் - பயன்படுத்துவதில் கவனம் அவசியம் - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையை சேர்ந்த ஆசிரியர் சிபின். இவர் ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவரை கம்பால் அடித்துள்ளார். இதனால் இவருக்கு எதிராக அந்த மாணவரின் பெற்றோர் அளித்த புகாரியின் அடிப்படையில் விழிஞ்சம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீ…
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு
பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி 8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - அரசாணையில் திருத்தம் செய்து (ஓராண்டு தொகுப்பூதியத்திற்கு பின் சிறப்பு காலமுறை ஊதியம் & மாற்…
இன்னும் 2 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள்
வரும் 2027-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சாய்கட் பானர்ஜி கூறுகையில், “ சர்வதேச ஏஐ திறன் மையமாக நிலைநிறுத்திக்கொள்…
ஓய்வூதிய கருத்துருக்களை விரைந்து அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் மே மாதத்துடன் ஒய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!
மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு! இத்திட்டத்திற்கு ரூ.13,807 கோடி ஒதுக்கீடு.
இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் - தமிழக பட்ஜெட் அறிவிப்பு
பைக் மானியம் 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும் -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
தமிழக பட்ஜெட் பாசாங்கு வேலையே என விஜய் விமர்சனம்
மக்களை மறந்த தி.மு.க. அரசின் பட்ஜெட் தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன், பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொ…
TNPSC - இன்று (14.03.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
1. COMBINED CIVIL SERVICES EXAMINATION- (GROUP I-B AND I-C SERVICES) (Final Result)- CLICK HERE 2.COMBINED CIVIL SERVICES EXAMINATION-I (GROUP-I SERVICES) (Oral Test)- CLICK HERE 3.COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) (Certificate Verification)- CLICK HERE 4…
Permanent Job- நிரந்தர ஆசிரியர் வேலை- பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி ஆசிரியர் - நாளைய கடைசி தேதி
நிரந்தர ஆசிரியர் வேலை காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள்: பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம்-01 உடற்கல்வி ஆசிரியர்- 01 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.03.2025 FULL DETAILS CLICK HERE
40,000 ஆயிரம் காலி பணியிடங்கள் - எந்த துறை முழு விவரங்கள் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
அரசுப் பணியிடங்கள் வரும் நிதியாண்டில் 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் 4 ஆண்டுகளில் 78,882 நபர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. -தங்கம் தென்னரசு, தமிழ்நாடு நிதியமைச்சர்.
இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆள்சேர்ப்புக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. ராணுவத்தின் ஆள்சேர்ப்பு அலுவலக சென்னை தலைமையகம் சார்பில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக www.joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், &…
SMC தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு மார்ச் - 2025 மதிப்பூதியம் வழங்க கோரிக்கை! !!
SMC தொகுப்பூதிய முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச் -2025 மதிப்பூதியம் கோருதல் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் SMC தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு , சென்னை -5 ஆதிதிராவிட நல இயக்குநரின் செயல்முறையும் எ 3 / 13416 / 2024 நாள் : 14.08.2024…
31.05.2025 வரை ஓய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக்கல்வி துறையில் மாவட்டம் வாரியாக 31.05.2025 வரை ஓய்வு பெற்ற ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்த பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் நாளது தேதி வரை தணிக்கை செய்யப்படாத அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் நகராட்சி உயர்நிலை மேல்நில…
26.03.2025 அன்று பள்ளிகளில் PTA கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (POCSO), உள் புகார் குழு (ICC), மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (SSAC) உள்ளிட்டவை தொடர்பாக 26.03.2025 அன்று பள்ளிகளில் PTA கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! DSE - PTA Meeting - POCSO Proceedings - Download her…
பட்ஜெட்டால் கடுகடுப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அடுத்து என்ன?
2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் பொது பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இடம் பெறும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அது க…
TNPSC - குருப்-1 மெயின் தேர்வு முடிவு வெளியீடு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெர்ற டிஎன்பிஎஸ்சி குருப்-1 மெயின் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-1 பதவிகளில் (துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட…







.jpeg)






