Income Tax - New Tax Regime முறைப்படி யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் - அட்டவணை (2025 - 2026)

Income Tax - New Tax Regime முறைப்படி யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் - அட்டவணை (2025 - 2026)
கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய அரசு வருமான வரி உச்சம் வரம்பை உயர்த்தியது. இந்த வருமான வரி உச்சவரம்பு என்பது வரும் 2025 - 2026ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதிநிலை அறிக்கை தாக்களின் போது வெளியிடப்பட்டுள்ள வருமான வரி உற்சவ பாம்பின்படி எவ்வளவு வருமானத்திற்…
Share:

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் - பணிக்கொடை வழங்கக்கோரி வழக்கு.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் - பணிக்கொடை வழங்கக்கோரி வழக்கு.
தஞ்சாவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ராஜா என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரி கொடுக்கப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்குவது பற்றி மூன்று வாரங்களுக்குள…
Share:

இன்றைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் 17.03.2025

Today Educational And Employment News - Download here
Share:

குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்

குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்
வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர். எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு டிசம்பர் மா…
Share:

ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வு - விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வு - விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் (மார்ச் 31) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெ…
Share:

நோயும் மருந்தும்

வயிற்றுப் போக்கு வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் வெந்நீரில் உப்புப் போட்டுக் குடித்தால், மாதுளம் பழத்தின் தோலை அரைத்துத் தண்ணீரில் ஊற்றிக் கசாயம் செய்து குடித்தால், தேயிலை நீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து குடித்தால் வயிற்றுப் போக்கு உடனே நின்றுவிடும். கபம் மிதமிஞ்சிய சளியாலும் …
Share:

பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் அரியர் பாடம் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு

பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் அரியர் பாடங்களில் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து குடும்பச் சூழ்நிலைகளால்…
Share:

Ennum Ezhuthum - 1 - 5th Std - Term 3 - ( Unit - 8 & Set 10 ) Lesson Plan

March - 2025 Unit - 8 Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Unit - 8 ) Lesson Plan - Download here Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Unit - 8 ) Lesson Plan - Download here Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - Download here
Share:

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு: தனித் தேர்வர்கள் 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு: தனித் தேர்வர்கள் 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தொடக்க கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வு வருகிற மே மாதம் 23-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 2-ந்தேதி வரையிலும், 2-ம் ஆண்டு தேர்வு ஜூன் 3-ந்தேதி முதல் ஜூன் 11-ந்தேதி வரையிலம் நடைபெறுகிறது. இதற்கான, தனித் தேர்வர்கள் விண்ணப்ப பதிவு தொடங்கி உ…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.03.2025
திருக்குறள்:  பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை குறள் எண்:990 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் தாங்காது மன்னோ பொறை. பொருள்: நிறைகுணம் உடையவர் தன்னுடைய தன்மையில் குறைவாராயின்,பூமி அவர் பாரத்தைத் தாங்காது.
Share:

கொள்ளு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

கொள்ளு, சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனைகள், உடல் எடை, மற்றும் தோல் பிரச்சனைகள் போன்ற பல நன்மைகளைத் தருகிறது. சர்க்கரை நோய்க்கு: கொள்ளு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் அது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சிறுநீ…
Share:

8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - புதிய அரசாணை வெளியீடு!

8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - புதிய அரசாணை வெளியீடு!
8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - அரசாணையில் திருத்தம் செய்து (`ஓராண்டு தொகுப்பூதியத்திற்கு பின் சிறப்பு காலமுறை ஊதியம் & மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு`) புதிய அரசாணை வெளியீடு! G.O.Ms.No.33 - Download here
Share:

ஆசிரியர்கள் கையில் பிரம்பு வைத்திருக்கலாம் - பயன்படுத்துவதில் கவனம் அவசியம் - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர்கள் கையில் பிரம்பு வைத்திருக்கலாம் - பயன்படுத்துவதில் கவனம் அவசியம் - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையை சேர்ந்த ஆசிரியர் சிபின். இவர் ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவரை கம்பால் அடித்துள்ளார். இதனால் இவருக்கு எதிராக அந்த மாணவரின் பெற்றோர் அளித்த புகாரியின் அடிப்படையில் விழிஞ்சம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீ…
Share:

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு
பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி 8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - அரசாணையில் திருத்தம் செய்து (ஓராண்டு தொகுப்பூதியத்திற்கு பின் சிறப்பு காலமுறை ஊதியம் & மாற்…
Share:

இன்னும் 2 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள்

வரும் 2027-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சாய்கட் பானர்ஜி கூறுகையில், “ சர்வதேச ஏஐ திறன் மையமாக நிலைநிறுத்திக்கொள்…
Share:

ஓய்வூதிய கருத்துருக்களை விரைந்து அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

ஓய்வூதிய கருத்துருக்களை விரைந்து அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் மே மாதத்துடன் ஒய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில…
Share:

10th Std Tamil New Text Book 2025 - 2026

CLICK DOWNLOAD
Share:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!
மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு! இத்திட்டத்திற்கு ரூ.13,807 கோடி ஒதுக்கீடு.
Share:

இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் - தமிழக பட்ஜெட் அறிவிப்பு

இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் - தமிழக பட்ஜெட் அறிவிப்பு
பைக் மானியம் 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும் -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
Share:

Total Pageviews

Categories