சீத்தாப்பழ இலைகளை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால், புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் போன்ற பயங்கரமான நோய்களையும் முன்கூட்டியே தடுத்து நிறுத்திவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சீதாப்பழ கொட்டைகளை எப்படி பயன்படுத்துவது? சீதாபழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன? எந்தெந்த உடல் ப…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் பச்சை சுண்டைக்காய் சூப் - செய்முறை
குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் அருமையான சூப் இது. இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை சுண்டைக்காய் - 50 கிராம், வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்…
வீடு தேடி பிறப்பு, இறப்பு சான்றிதழ்: தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சையில் தொடக்கம்
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் முதல்முறையாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை அஞ்சல் துறை மூலம் வீடிதேடி வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் மனு செய்து நேரிலும், ஆன்லைனிலும் பெறலாம்…
‘எங்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள்..!’ - அரசை நம்பி பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளின் பரிதாப நிலை
“அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி பி.எட் படித்த நாங்கள் கண்டுகொள்ள ஆளில்லாமல் கண்ணீராகி நிற்கிறோம்” என வெதும்புகிறார்கள் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள். மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல…
வினாத்தாள் கசிவு - அசாமில் பொதுத்தேர்வு ரத்து
அசாமில் வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 24- 29ம் தேதி வரை நடக்க இருந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி முதல் அசாமில் தொடங்கிய 11ம் வகுப்பு தேர்வு மார்ச் 29 அன்று முடிவடைய இருந்தது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் கணித பாட…
சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு போட்டிகள்
சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான தேர்வு போட்டிகள் வரும் ஏப்.8-ம் தேதி நடைபெறுகிறது. கல்லூரி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வகையில், அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு வ…
எஸ்எம்சி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை தர முடிவு
அரசுப் பள்ளிகளில் உள்ள எஸ்எம்சி குழுக்களின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் மாணவர்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட…
‘தமிழக அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு அமல்படுத்த ஏஐ பாடத்திட்டம் தயார்’
அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு அமல்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்திட்டம் தயாராக இருப்ப தாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார். சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் பொறியியல் துறை சார்பாக பள்ளிக்கல்வியில் செயற…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் Virtual Tour நேரில்கூட காணமுடியாத மிகவும் அற்புதமான 3D காட்சிகள்...
Very Clear Photography மதுரை மீனாட்சி அம்மன் கோவில் படங்கள். இதனை ஓபன் செய்து படத்தை இடது அல்லது வலது பக்கமாக செல்போன் திரையில் விரலை நகர்த்துங்கள்...!! மிகவும் அருமையாக இருக்கு..! தொழில்நுட்ப புரட்சியில் மிக அருமையான காட்சி அமைப்பு. 👇👇👇👇 காண இங்கே கிளிக் செய்யவும்...
SSLC Public Exam - All Forms
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பயன்படும் அனைத்து படிவங்களும் ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. SSLC MARCH 2025 ALL FORMS - Download here
Ennum Ezhuthum - 1 - 5th Std - Term 3 - ( Set - 11 ) Lesson Plan
Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025 - SET : 11 Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 11 ) Lesson Plan - T/M - Download here Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 11 ) Lesson Plan - E/M - Download here Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Se…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.03.2025
திருக்குறள்: பால்: பொருட்பால் இயல்: குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் எண்:996 பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்: அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். பொருள்: உலகம் பண்புடையார் ஒழுக்கத்தால் வாழ்கின்றது. அஃதில்லாவிடின் அழிந்து போயிருக்கும்.
வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு
வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு, இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.” ‘பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். உடல் செரிமானம், உடல…
நாளை நடைபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!
🚀 Exciting Teaching Opportunities Await! 🚀 Are you passionate about shaping young minds? Rathinam Group of Institutions in collaboration with Tamil Nadu Private Teachers Forum is hiring dedicated Matric & CBSE teachers across all levels! 📅 Date: 23rd March 2025 (Sunday…
அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு. அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள 2007-2014----341 2014-2025----176 --------------------------- மொத்தம்--517 BT ------------------------------ 2011-2014-----68 2014-2022----…
SMC உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை ( Id Card ) மற்றும் தன்முகவரியிட்டக் கடிதத்தாள் Letter Pad ) வழங்குதல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு - பள்ளி அளவில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை ( Id Card ) வழங்குதல் மற்றும் தன்முகவரியிட்டக் கடிதத்தாள் Letter Pad ) அச்சடித்தல் வழிகாட்டுதல்கள் வழங்குதல்... SMC Members ID Card & Letter pad printing SPD Proceedings - Do…
ஆசிரியர்கள் கம்பு எடுத்தால் மாணவர்கள் கம்பி எண்ண வேண்டாம்
மாணவர்கள் ஒழுக்கமுடன் இருப்பதற்கு ஆசிரியர்கள் கையில் சிறிய கம்பை உபயோகிக்காமல் வைத்திருந்தாலே மாணவர்களிடம் நல்ல மாற்றமும் ஒழுக்கமும் வந்துவிடும் – கேரள ஐகோர்ட் நீதிபதி கருத்து சமீபக் காலமாகத் தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களிடையே அரங்கேறி வரும் ஒழுங்கீனங்கள் பெரும் அதிர்வலையை…
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் 12 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் வெளியிட்டு வரும் நிலையில், 11,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருந்தும், 12 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் இல்லாதது தொடக்கக் கல்வியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், மார்ச் 1 முதல், 37,553 அரசு …
Microsoft TEALS Program: மைக்ரோசாஃப்ட் உடன் கைகோத்த பள்ளிக்கல்வித்துறை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு TEALS திட்டம்- என்ன அம்சங்கள்?
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது: ’’இந்தியாவிலேயே முதல் முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டு முதலமைச்சர்…









/tamil-ie/media/media_files/uploads/2022/06/Teachers.jpg)






