நூல் வெளி “ மொழிஞாயிறு ” என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் “ சொல்லாய்வுக் கட்டுரைகள் ” நூலில் உள்ள “ தமிழ்ச்சொல் வளம் ” என்னும் கட்டுரையின் சுக்கமாக பாடம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ்ச்சொல் ஆராய்ச்சியில் …





