சிக்மண்ட் பிராய்ட் திருக்குறள்: குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். விளக்க உரை: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். பழமொழி : Mistakes are proof that you a…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழக அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு:
தமிழக அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு: கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ள…
ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கி வரும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர் 632 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு
ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை 6-வது ஆண்டாக நனவாக்கி வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 632 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வு வருவதற்கு முன்பு, தமிழகத்தில் ஆண்டுதோறும் 40-க்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே மருத்து…
10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் பெயர் பட்டியலில் விவரங்களை சரிபார்க்க வேண்டும்: தேர்வுத் துறை உத்தரவு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் விவரங்களை சரிசெய்ய வேண்டுமென தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூ…
2 ஆண்டில் 8 ‘ டெட் ' தேர்வு ; ஆசிரியர் சங்கம் யோசனை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், ஆசிரியர்கள், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேநேரத்தில், 55 வயதை கடந்த ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது. தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், 'டெட்&…
இடைநிலை ஆசிரியர்கள் வரும் 29 ல் போராட்டம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31-ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. …
மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவு
மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவு 👇👇👇 PTA - Court Order - Download here
ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் கிடைக்குமா ?
ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் கிடைக்குமா இதுவரை நிதி ஒதுக்கவில்லை என சர்ச்சை...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பாஸ்போர்ட் - IFHRMS மூலமாக NOC பெறுவது எப்படி?
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பம் – புதிய நடைமுறை (G.O. Ms.No.19 dt.28.05.2025) தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்திருக்கும் புதிய நடைமுறைப்படி, அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற IFHRMS மூலமாகவே NOC (No Objection Certificate) பெற்று பின்னர் தான் விண்ணப்பிக்க வேண்டு…
ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம்-Teacher Wanted Permanent Post
முதுகலை விலங்கியல் ஆசிரியர் பணியிடத்திற்கு நிரந்தர ஊதிய விகிதத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து GT இனச்சுழற்சியில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...
உங்கள் மகன் சிறப்பாக படிக்க வேண்டுமா? - Motivation மற்றும் செய்யக் கூடாதவை
”என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அவனை எப்படி மோட்டிவேட் செய்வது” என்றொருவர் கேட்டிருக்கிறார். ஒன்பதாம் வகுப்பு என்றால் 14 வயது சிறுவன் என்று எடுத்துக் கொள்வோம். A.மோட்டிவேசன் முதல் செட் 1. முதலில் பையனிடம் ஒரு உரையாடல் நட்பை பெற்றோர் வளர்த்துக் கொள்ள வேண்டும். 2. உரையாடல…
புதுச்சேரி JIPMERல் மருத்துவம் பார்க்க வருபவர்களுக்கு தங்கும் இடம்
புதுச்சேரி (பாண்டிச்சேரி) JIPMERல் மருத்துவம் பார்க்க வருபவர்களுக்கு தங்கும் இடம் Accommodation for those coming to JIPMER, Puducherry for medical treatment தேவைப்படுவோருக்கு பகிருங்கள்
EL Surrender - ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது Income Tax வராமல் இருக்க கவனிக்க வேண்டியது
*ரூ.61,700/ அடிப்படை ஊதியம் பெற்று வரும் ஒரு இடைநிலை ஆசிரியருக்கு (2025-2026 ஆம் நிதியாண்டில்) Gross Income தோராயமாக 12,28,638/- வரக்கூடும்.* *இந்த தொகைக்கு (12,75,000 வரைக்குமே) வருமான வரி வராது.* அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட ஆசிரியர் 01/10/2025 அன்று ஈட்டிய விடுப்பு ஒப்படை…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2025
திருக்குறள்: திருக்குறள் 467: எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. விளக்கம்: ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன் கவனமாக ஆராய வேண்டும்; எதையாவது செய்து முடித்த பிறகு சிந்திப்போம் என்று சொல்வது தவறாகும். பழமொழி : Silence is sometimes the best answer. சில நேரங்க…
இந்திய அரசு பொதுத்துறை கல்வி நிறுவனம் வேலை வாய்ப்பு அறிவிப்பு! - மொத்த பணியிடம் : 7267
EMRS பணியாளர் தேர்வு வாரியம் - 2025 பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் - இந்திய அரசு பணிகள் மொத்த பணியிடம் : 7267 பணியிடங்கள் : முதல்வர்கள் - முதுகலை ஆசிரியர்கள் - பட்டதாரி ஆசிரியர்கள் - செவிலியர்கள் - விடுதி காப்பாளர்கள் - கணக்காளர்கள் - இளநிலை உதவியாளர்கள் - …

















