திருக்குறள்: அதிகாரம் 82 / CHAPTER 82 – தீ நட்பு குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. விளக்க உரை: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது. பழமொழி : All i…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Kalanjiyam Appல் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தை (Treasury) மாற்றிக்கொள்ளும் வசதி
சமீபத்திய புதுப்பிப்புகளில் (Update), ஓய்வூதியதாரர்களுக்கான "Transfer of Pension Pay Office" என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது அதே மாவட்டத்திற்குள் உள்ள வேறு கிளைக்கோ மாற்றிக்…
டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பம்: அண்ணா பல்கலை.
டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு மார்ச் 16 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை அறிவியல் கல்ல…
5 400 தர ஊதிய வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அரசின் சார்பில் மேல்முறையீடு
5400 தர ஊதிய வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அரசின் சார்பில் மேல்முறையீடு செய்ய மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) நாமக்கல் அவர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மதிப்பூதியம் வரும் மார்ச் 31க்குள் வங்கிக் கணக்கில் ECS முறையில் வரவு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு...
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மதிப்பூதியம் வரும் மார்ச் 31க்குள் வங்கிக் கணக்கில் ECS முறையில் வரவு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு... Electoral Rolls Booth Level Officers appointed to assist the Electoral Registration Officers Remuneration payable to the Booth Level Offi…
10-ம் வகுப்பு தமிழ் தேர்வு எளிதாக இருந்தது: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில் 8.9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்நிலையில், தமிழ்…
இன்றைய செய்திகள் - 12.03.2026 (வியாழக்கிழமை)
🌹மனதில் இருக்கும் நியாயமான கேள்விகளை எல்லாம் கேட்டுவிட்டால் மருந்துக்கு கூட ஒரு உறவும் நிலைக்காது.! 🌹🌹புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.!! 🌹🌹🌹நாலு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட... …
யுபிஎஸ்சி தேர்வு மதிப்பெண் விவரம் வெளியீடு: அனுஜ் அக்னிஹோத்ரி 52.88% பெற்று முதலிடம்!
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் தேர்வு 2025-ன் மதிப்பெண்கள் வெளியாகி உள்ளன. இதில் முதலிடம் பிடித்த ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் பட்டதாரி அனுஜ் அக்னிஹோத்ரி, 52.88 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான யுபிஎஸ்சி முடிவுகளில் நாட்டிலே…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.03.2026
திருக்குறள்: குறள் 618: பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி. விளக்க உரை: நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி. பழமொழி : A closed mouth catches no flies. நுணலும் தன் வாயால் கெடும…
Kalanjiyam Appல் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தை (Treasury) மாற்றிக்கொள்ளும் வசதி
சமீபத்திய புதுப்பிப்புகளில் (Update), ஓய்வூதியதாரர்களுக்கான "Transfer of Pension Pay Office" என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது அதே மாவட்டத்திற்குள் உள்ள வேறு கிளைக்கோ மாற்றிக்…
பிளஸ் 2 கணித வினாத்தாள் குளறுபடி சர்ச்சைக்கு சி.பி.எஸ்.இ., விளக்கம்
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ், பிளஸ் 2 பொதுத்தேர்வின் கணித வினாத்தாளில் இடம் பெற்ற 'க்யூ.ஆர்.குறியீடு ' 'ரிக் ரோல்' என்ற, 'யூ டியூப்' வீடியோ பதிவிற்கு சென்றதால் சர்ச்சையானது. எனினும், அந்த வினாத்தாள் பாதுகாப்பானது எ ன,…
தனித் தேர்வர்கள்/ Arrear செய்முறை தேர்வு சார்ந்த FAQ
நண்பர்களே வணக்கம் 🙏 தனித் தேர்வர்கள்/ Arrear செய்முறை தேர்வு சார்ந்த FAQ 1) புதிய நடைமுறை படி (100 Mark) செய்முறை தேர்வு (20 Max) minimum pass Mark எவ்வளவு? செய்முறை தேர்வு attendance/வருகை கட்டாயம்... Minimum pass Mark என்று எதுவும் கிடையாது... 2) பழைய நடைமுறை படி (200 Mark) செ…
தேர்வு நேரத்தில் அவசரத் தேவைகள் இருப்பின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அலைபேசி பயன்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!
அரசுத் தேர்வுகள் இயக்ககம் மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தேர்வர்களின் வருகைப் பதிவு விவரத்தினை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல், அலைபேசி பயன்பாட்டு உறுதி மொழி சான்று பெறுதல் மற்றும் தேர்வு நேரத்தில் தேர்வறைகளில் CCTV …
அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி உருவாக்கம் - டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு மூலம் நிரப்பப்படும்
அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி உருவாக்கம் - டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு மூலம் நிரப்பப்படும்.
தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது: சென்னை ஐஐடி சார்பில் வழங்கப்பட்டது
தேசிய அளவில் சிறந்த பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு சென்னை ஐஐடி விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை நல்ல முறையில் பயிற்றுவித்து, அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்கள் அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளி…
70,000 கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு!
அரசு பள்ளியில் பணி நியமனம் செய்யக் கோரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க 70 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவிலேயே, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்தான் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் இல்லாமல் உள்ளது. மத்திய அரசின் சம…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2026
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் அனைத்து மாணாக்கர்களுக்கும் நல்வாழ்த்துகள் திருக்குறள்: குறள் 617: மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள். விளக்க உரை: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்…



















