வட்டாரக் கல்வி அலுவலர்களாக மாறிய உதவித் தொடக்கக் கல்வி

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவின்படி, வட்டாரங்களில் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்க... Click here to download
Share:

விழுப்புரம் மாவட்டம் 5 கல்வி மாவட்டங்களாகப் பிரிப்பு

5 கல்வி மாவட்டங்கள் - 5 DEO கள் 1) விழுப்புரம் 2)திண்டிவனம் 3)கள்ளக்குறிச்சி 4) செஞ்சி 5)திருக்கோவிலூர்
Share:

மனித உரிமை ஆணையம் - புகார் செய்ய

Click here to download
Share:

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்

தூத்துக்குடி : தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  பிளஸ் ... Click here to download
Share:

திருப்பூர் கல்வி மாவட்டம் 3 ஆக பிரிப்பு : உடுமலை, தாராபுரத்திலும் உருவாகிறது

உடுமலை: திருப்பூர் கல்வி மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, புதிதாக உடுமலை, தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட... Click here to download
Share:

உயர்ந்தது தேர்ச்சி விகிதம்: அசத்திய அரசுப்பள்ளிகள்!

திருப்பூர் : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 0.24 சதவீதம் உயர்ந்தது; கடந்தாண்டை விட, கூடுதலாக மூன... Click here to download
Share:

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு ›

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 30, 2015ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-2வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பற... Click here to download
Share:

24,000 பள்ளி மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸில் சீருடை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 24,000 பேருக்கு இலவசமாக 2 செட் சீருடைகளை வழங்குவதற்க... Click here to download
Share:

890 அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள்: பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு

அரசு பள்ளிகளைப் பொருத்தவரையில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத தொடக்க பள்ளிகள் உள்ளன. மேலும், பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட கணக்கெ... Click here to download
Share:

இணையதள சேவை முடக்கம் காரணமாக 10ஆம் வகுப்பு: மறுகூட்டலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ... Click here to download
Share:

Anna University Exams Postponed: Detail மே 25 முதல் 28ஆம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு ›

மே 29ஆம் தேதிகளில் இருந்து அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம் மே 25 முதல் 28ஆம் தேதியில் நடக்கவிருந்த தேர்வு... Click here to download
Share:

கடந்த 2009-10 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கடந்த 2009-10 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை பள்ளிக்கல்வித்துறை உத்தரவு... Click here to download
Share:

புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை தலைமைச் செய... Click here to download
Share:

கலைக் கல்லூரிகளாக மாறும் பொறியியல் கல்லூரிகள்... இனி என்ன ஆகும்? - நன்றி விகடன்

பொறியியல் சேர்க்கை குறைந்துவரும் நிலையில், பொறியியல் கல்லூரிகள் பார்மசி கல்லூரிகளாகவும், அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளாகவும் மாறிவரு... Click here to download
Share:

இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கட்டணம் பலமடங்கு உயர்வு

புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டதால் பெற்றோர்கள், மாணவர்கள் வேதனை தெரிவித... Click here to download
Share:

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அரசு தேர்வு... Click here to download
Share:

பறக்கும் ரோபோட் கண்டுபிடித்து இந்திய மாணவர் சாதனை!

பறக்கும் ரோபோட் கண்டுபிடித்து இந்திய மாணவர் சாதனை!
இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் பறக்கும் ரோபோட்டை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் மும்பை நகரத்தைச் சேர்ந்த யோகேஷ் சுக்கிவத் என்பவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறார். இவர் அறிவியல் துறையில் சாதனை படை…
Share:

அரசு பணியாளர்களுக்கான துறைத்தேர்வுகள் ஒத்திவைப்பு: TNPSC

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அரசு பணியாளர்களுக்கான துறைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று TNPSC அறிவித்துள்ளது. மறுதேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இன்று முதல் 31-ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது …
Share:

12ஆம் வகுப்பு இயற்பியல் முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF)

Click here to download
Share:

Categories