ஆகஸ்டு 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
890 பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்கள் கடும் முயற்சி!!
செப்டம்பர் மாதத்துக்குள், ஒவ்வொரு அரசு பள்ளியிலும், 10க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க, அப்பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்*
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துங்க... நவம்பர் 15-இல் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்!
தமிழ்க்கடல்Tuesday, August 28, 2018
சென்னை: பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என நவம்பர் 15-ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் பணி மாறுதலில் முன்னுரிமை - அமைச்சர் செங்கோட்டையன்
32 மாவட்டங்களில் நடமாடும் நூலங்கங்கள் 2 மாதத்தில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் பேசினார்.
மருத்துவப் பல்கலை.யில் விடைத்தாள் திருத்துவதில் புதிய முறை: சில மணி நேரங்களில் வெளியான தேர்வு முடிவுகள்
விடைத்தாள் திருத்துவதில் புதிய முறையைப் பின்பற்றுவதால், மாணவர்கள் தேர்வெழுதிய சில மணி நேரங்களிலேயே தேர்வு முடிவுகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு - 3,200 ஆசிரியர்கள் மூலம் நீட் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
3,200 ஆசிரியர்கள் மூலம் 412 மையங்களில் செப்டம்பர் முதல் வாரத்தில் நீட் பயிற்சி தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த மாத இறுதிக்குள் 3,000 வகுப்பறைகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் கல்வி நிலையங்களில் ஏற்படும் …
பின் புறம் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு
இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவினால், சென்னையில் தலைக்கவசம் (ஹெல்மெட்) விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்!
தமிழ்க்கடல்Monday, August 27, 2018
புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஊதிய நிலுவையைக் கேட்டு, பள்ளிக் கல்வித் துறை அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவ மாணவியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்க்கடல்Monday, August 27, 2018
அனைவருக்கும் வணக்கம். 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வில் தோல்வியடைந்த அனைவருக்கும் ஓரு செய்தி. தோல்வியடைந்த
பாடங்களை தேர்வு எழுத கடைசி வாய்ப்பு. வருகிற செப்டம்பர் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. இந்த வாய்ப்பை தவற விட்டால் நீங்கள் நேரடியாக 12ம்…
நேர்காணலுக்கு வராதவர்களுக்கு ஆகஸ்ட் முதல் ஓய்வூதியம் நிறுத்தம்!
தமிழ்க்கடல்Monday, August 27, 2018
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேர்காணலுக்கு வராத ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கருவூலம், சார் அலுவலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள்,…
412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
''அடுத்த மாதம், முதல் வாரத்தில், 412 மையங்களில் வீடியோ கான்பரன்சிங் மற்றும், 3,600 ஆசிரியர்கள் மூலம், நீட் தேர்வு பயிற்சி நடக்க உள்ளது,'' என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தபின், அவர் நி…
CPS சந்தாதாரர் கவனத்திற்கு...
CPS சந்தாதாரர் கவனத்திற்கு, 2017 - 2018 ஆண்டிற்கான திருத்திய கணக்கீட்டு தாள் 17-09-2018 அன்று வெளியிடப்பட உள்ளது.
புதிய பாடத் திட்டம் மூலம் கல்வி மேம்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் துறை, ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியின் விளையாட்டுத் துறை மற்றும் பள்ளி கல்வித் துறை இணைந்து ஒசூரில் நடத்திய அம்மா விளையாட்டுப் போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியுடன் இணைந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்…
நீண்ட இழுபறிக்கு பின் கலந்தாய்வு அறிவிப்பு
அரசு கலை கல்லுாரி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு,
நீண்ட இழுபறிக்கு பின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'விருப்பமுள்ளோர், 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாசிரியர் விருதுக்கு கடும் கட்டுப்பாடு சிபாரிசுக்கு அடிபணியாதீர் என அறிவுரை
தமிழக நல்லாசிரியர் விருதுக்கும், மத்திய அரசை போல, முழுமையாக விசாரணை நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்; சிபாரிசுக்கு அடி பணியக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.











