SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பசுமை நுகர்வோர் தினம் (Green Consumer Day)
இயற்கையைக் காப்பாற்ற வேண்டியே 'பசுமை நுகர்வோர் தினம்' செப்டம்பர் 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
வறுமையில் வாடிய பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி: வீட்டுக்கே சென்று ஆணை வழங்கிய கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(50). இவரது மனைவி வனிதா(45). மகள்கள் ஆனந்தி(19), அமுதா(18), மகன் மோகன்(15). கனிகிலுப்பை கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளி சத்துணவு மையத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த வனிதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இ…
+2 மாணவர்களே உஷார்: ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது
அகில இந்திய நுழைவுத்தேர்வான ஜெஇஇ மெயின் (JEE Main) தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 30ந்தேதி கடைசி நாள். தேர்வை எழுத விரும்பும் பிளஸ்2 படித்து வரும் மாணவ மாணவிகள் உடனே விண்ணப்பியுங்கள். இன்னும் 2 நாட்களே உள்ளன.
வானியல் படிப்பு
பிரபஞ்ச அமைப்பு, கோள்களின் செயல்பாடு, அவற்றின் இயக்க திசை மற்றும் அண்டத்தின் தோற்றம் போன்றவை குறித்து விரிவாக கற்கும் வான் சார்ந்த படிப்பே வானியல்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்பு விருது பெற்று ஆச்சர்யப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்,
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்பு விருது பெற்று ஆச்சர்யப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள், தங்களது கண்டுபிடிப்புக்கு காப்புரிமைவேண்டி விண்ணப்பித்து, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்பு விருது பெற்று ஆச்சர்யப…
முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்றுவீதம் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு புதிய திட்டம்
வேலூர்: ஒரே காம்பவுண்டுக்குள் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் வகையில் முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்று வீதம் பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
45 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் ஏற்பாடு
பள்ளிகளில் காலியாக உள்ள, 45 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், விரைவில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க, ஆயிரத்து 474 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பள்ளிகள் திறக்கும் முன்பே காலாண்டு தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த ஆய்வு கூட்டம் அறிவிப்பு
நாமக்கல், செப். 28:பள்ளிகள் திறக்கும் முன்பே, காலாண்டு தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்த அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அபூர்வ மூலிகையை கொண்டு சிறுநீரக கல்லை கரைக்கும் நாட்டு மருத்துவ முறை!
அபூர்வ மூலிகையை கொண்டு சிறுநீரக கல்லை கரைக்கும் நாட்டு மருத்துவ முறை!"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று நம் முன்னோர்கள் சொல்லி சென்று விட்டனர்.
ஒரே மாதத்தில் 14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... மத்தியப் புள்ளியியல் அலுவலகம் தகவல்!
2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 600 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில், வேலையின்மை என்கிற நெருக்கடியைக் கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஜி-20
தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை..! ஆசிரியர்கள் மகிழ்ச்சி..!!
6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
6 மாதத்தில் ஜியோ 5ஜி?
தொலைத்தொடர்பு துறை ஜியோ வரவுக்கு முன் ஜியோ வரவுக்கு பின் என இரண்டு பாகமாகவே காணப்படுகிறது. ஏனெனில் ஜியோ வந்த பிறகு டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு 5 நாட்கள் நடக்கிறது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 789 பதவிகளை நிரப்ப உள்ளது.






















