கொரோனா - ஊரடங்கு உத்தரவில் வாகனங்களை வெளியே கொண்டுசெல்ல அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பப்படிவம்.

கொரோனா - ஊரடங்கு உத்தரவில் வாகனங்களை வெளியே கொண்டுசெல்ல அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பப்படிவம்.
அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு நாட்களில் வாகனங்களை வெளியே கொண்டுசெல்ல அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பப்படிவம். இதனை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்து அவர்கள் அதனை பரிசீலனை செய்து அனைத்தும் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுக்கொள்ளலா…
Share:

பி.எப் கணக்கில் செலுத்தியுள்ள தொகையில் 75 சதவீதம் வரை எடுக்கலாம்! திரும்ப செலுத்தத் தேவையில்லை!

பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், தொழிலாளர்கள், அதிகபட்சமாக மூன்று மாத அடிப்படை ஊதியத்தை பெறுவதற்கு வகை செய்வதற்கான அரசாணையை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் நேற்று வெளியிட்டது. கடந்த வாரம், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், கொரோனா பாதிப்பு …
Share:

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பருவ தேர்வுகள் தள்ளிவைப்பா?

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பருவ தேர்வுகள், மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்படலாம்' என, தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலால், உலகம் முழுவதும், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பள்ளிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகள் மற்றும் தமிழ…
Share:

ஊரடங்கு இல்லாமலேயே கொரோனாவை சமாளித்த தென்கொரியா: எப்படி தெரியுமா?

ஊரடங்கு இல்லாமலேயே கொரோனாவை சமாளித்த தென்கொரியா: எப்படி தெரியுமா?
ஊரடங்கு இல்லாமலேயே கொரோனாவை சமாளித்த தென்கொரியா கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வைத்துள்ளனர். ஆனால் தென்கொரியாவில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப…
Share:

GOOGLE ல் 3D விலங்குகளை எவ்வாறு கண்டுபிடிப்பது?

GOOGLE SEARCH 3D AUGUMENTED REALITY WITHOUT ANY MOBILE APPLICATIONS https://youtu.be/97V8d4e-y3w CLICK AND WATCH THIS VIDEO TO LEARN HOW TO USE GOOGLE SEARCH SPECIAL GOOGLE ல் 3D விலங்குகளை எவ்வாறு கண்டுபிடிப்பது தேடலில் உள்ள கூகுளின் AR பொருள்களை அணுக நம்பமுடியாத அளவிற்கு …
Share:

சுகர்,பி.பி இருக்கிறவங்க கொரோனா தொற்று பரவாம பாதுகாப்பா இருக்க மருத்துவரின் அறிவுரை!

கொரோனா என்னும் பெருந்தொற்று உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் தீவிரமாக பரவிவரும் இந்த தொற்றை எதிர்கொள்ள மக்கள் அச்சத்துடன் தயாராகிவருகிறார்கள்.மருத்துவர்களும், அரசும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மற்றொரு புறம் கொரோனா தொற்று …
Share:

அடிக்கடி தலைவலி வருது ஆனா என்ன காரணம்னு தெரியலயா? இதுதான் காரணம்... இதோ தீர்வும்...

கண்ணை சுற்றியுள்ள பகுதிகளில் சிலர் வலி ஏற்படுகிறது என்று கூறுவார்கள். அது தலைப் பகுதி மட்டும் அல்லாமல் கண்களும் சேர்ந்து வலிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த வலிக்கான காரணங்கள் அதை எளிய இயற்கை மருத்துவ முறை மூலம் தீர்த்து கட்டுவதற்கான முறைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம் ​க…
Share:

G.O Ms 39 - Six Days Special CL For Tamilnadu Government Servants - Orders Issued

G.O Ms 39 - Six Days Special CL For Tamilnadu Government Servants - Orders Issued
சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு தாழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை ( Special Children ) கொண்ட அரசு ஊழியர்கள் அக்குழந்தைகளின் நலன்களை பராமரிக்க மேற்கொள்ளும் சிரமத்தை குறைக்கும் நோக்கோடு அத்தகைய குழந்தைகளின்…
Share:

ரத்தாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு?

பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து, காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில், தேர்ச்சியை முடிவு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பிளஸ் 2 பொது தேர்வு, ஏற்கனவே முடிந்து விட்டது. பிளஸ் 1ல் பெரும்பாலான பாடங்களுக்கு, தேர்வுகள் முடிந்து விட்டன. ஒரு பாடத்துக்கு மட்டு…
Share:

எதிர்மறை எண்ணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்': கரோனா அச்சத்தில் இருப்பவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை

எதிர்மறை எண்ணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்': கரோனா அச்சத்தில் இருப்பவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை
உங்கள் நேர்மறையான மனநிலை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேவேளையில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்'' என்று மன நல மருத்துவர் ஷர்மிளா பாலகுரு தெரிவித்தார். 'கரோனா' அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள், வீட்டிற்குள்…
Share:

முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி ஆசிரியை

முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி ஆசிரியை
திருவாரூர் மாவட்டம் ,சந்திரசேகரபுரம் அரசு உயர் நிலைபள்ளியில் பணியாற்றும் ஆசிரியை திருமதி பியூலா ரூபி அவர்கள் தனது சொந்த செலவில் 3 நாட்களாக 150 Reusable Mask தாயர் செய்து அவர் வசிக்கும். பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு வழங்கி ,முககவசம் அணிவதன் அவசியத்தைப் ப…
Share:

பள்ளி, கல்லூரிகளில் சம்பள பட்டியல் தயாரிக்க 3 ஊழியர்களுக்கு அனுமதி!

பள்ளி, கல்லூரி , தனியார் நிறுவனங்களில் சம்பள பட்டியல் தயாரிக்க 2 அல்லது 3 ஊழியர்களுக்கு மார்ச் 30,31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு அனுமதி. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுமதி தரப்படும் என முதல்வர் உத்தரவு.
Share:

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படுமா? - விளக்கம்.

ஒருநாள் ஊதியப்பிடித்தம் என்பது சில இயக்கங்கள் எடுத்த முடிவு.* அதற்கு அந்தந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் விரும்பினால் கட்டுப்படலாம். சிலர் தன் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு செலுத்தாமல் இருக்கலாம் இது அவரவர்களின் விருப்பம் சில ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்திற்கு மேலாக நே…
Share:

அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்வோருக்கு ஈ-பாஸ் வழங்கல் திட்டம்

அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்வோருக்கு ஈ-பாஸ் வழங்கல் திட்டம்
ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்லும்போது, காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரின் கெடுபிடிகளுக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது. இதை உணர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டிலிருந்தப…
Share:

ஒன்பதாம் வகுப்பு வரை தோச்சி: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின் மாணவா்கள் தோச்சி விவரங்களை பதிவேற்றம் செய்ய தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: கரோனா நோய்த்தொற்று பரவல்…
Share:

வங்கிதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?

தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது? ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்குஅனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச்சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நப…
Share:

கல்விக்கட்டணம் வசூலிக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

தனியார் பள்ளிகள் இந்த ஆண்டுக்|கான கல்விக் கட்டணத்தை தற்போது வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் க…
Share:

TNPSC, TRB, TET, NEET, POLICE, AIIMS, JIPMER, 11Th & 12Th TEXT BOOK ONE MARK STUDY MATERIALS

11 STUDY MATERIALS TM / EM 11TH TAMIL Click Download 11TH ENGLISH Click Download 11TH MATHS Click Download 11TH CHEMISTRY Click Download 11TH PHYSICS Click Download 11TH ZOOLOGY Part 1 Click Download 11TH ZOOLOGY Part 1 Click Download 11TH BOTANY TM Part 1  Click Download 1…
Share:

பார்வை திறனை பறிக்கும் ‘குளுக்கோமா’

glaucoma eye diseases Glaucoma Eye Diseases, கண்கள், உடல் நலப்பிரச்சனை, ‘குளுக்கோமா’ நோய் யாருக்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானலும் வரலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. உலகத்தில் கண்பார்வை தெரியாமல் இருக்க முதல் காரணம் கண்புர…
Share:

Categories