CBSE பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக CBSE அறிவிப்பு. பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE main தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு.
No comments:
Post a Comment