நில அளவைப் பெயர்கள்

நில அளவைகள் பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன. அது பற்றிய விவரம்:- 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர் 1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
Share:

எலுமிச்சை

எலுமிச்சை எலுமிச்சை - இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது.
Share:

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் பராமரிப்பு  1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆய…
Share:

சாதிக்காய்

சாதிக்காய்  அதிகக் காரமும் துவர்ப்பும்கொண்ட சாதிக்காய், நம்மவர்களை மட்டுமல்லாமல் உலகையே வசீகரித்த ஒரு மூலிகை. மலேசியாவில் பினாங்கு மற்றும் நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் சாதிக்காய் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளம் உள்ளன. இதற்க…
Share:

Father of the Subjects:

Father of the Subjects: Father of Ayurveda: Charaka Father of Biology Aristotle Father of Physics: Albert Einstein Father of Statistics: …
Share:

வெள்ளைப்படுதலா...? வெட்கம் வேண்டாமே!

வெள்ளைப்படுதலா...? வெட்கம் வேண்டாமே! வெள்ளைப்படுதல் என்பது அனேகமான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை. இதற்கு வெட்கம் வேண்டாமே..!
Share:

மாதவிலக்கை தள்ளிப் போட...

மாதவிலக்கை தள்ளிப் போட... சி ல பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வர்றதுண்டு. மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்க, திடீர்னு விலக்காகிட்ட பொண்ணுங்க ரொம்பவும் டென்ஷன் ஆகிடுவாங்க. அந்தப் பிரச்னையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’!
Share:

துளசி.

துளசி. 1) இதன் வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி 2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)
Share:

காற்றின் வேறு பெயர்கள்

காற்றுக்கு எத்தனைப் பெயர்கள்... தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் காற்று
Share:

வயிற்று வலி ஏற்படக் காரணங்கள்!

வயிற்று வலி ஏற்படக் காரணங்கள்! அடிக்கடி வயிற்று வலி ஏற்படுகிறதா? குடற்புண் அல்லது `அல்சர்' ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால், அல்சர் மட்டுமே வயிற்று வலிக்கு பொதுவான காரணமாகாது. ஒரு சிலர் அல்சர் பிரச்சினைக்கு 5 ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டு வருகிறேன். ஆனால் இன்னமும் குணமாக…
Share:

குரு திசை பொதுப்பலன்கள்.

குரு திசை பொதுப்பலன்கள். குரு புக்தி - 2. வ 1.மா -6 நாட்கள். சொத்து லாபம், நல்லதிர்ஷ்டம், பிரகாசமான, மகன் பிறப்பு, கௌரவம், அரசு மற்றும் அதிகாரிகளின் மூலமான அனுகூலம். மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, நல்லகாரியங்கள் செய்தல், நல்லாரோக்கியம், நம்பிக்கை. வெற்றி, விருப்பங்கள்,புனித பயணங்…
Share:

டான்ஸில் வலி குறைய!

டான்ஸில் வலி குறைய! குழந்தைகளுக்கு டான்ஸில் இருந்து, அதில் வீக்கம் இருந்தால், பனங்கற்கண்டு 1 கப், உலர்ந்த திராட்சை 1 கப், திப்பிலி 6, மிளகு 5-6, பட்டை - சின்ன துண்டு, அதிமதுரம் - சின்ன துண்டு, நெய் 2 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். பனங்கற்கண்டைப் பொடி செ…
Share:

கருப்பட்டி

பல அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட கருப்பட்டி..! பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
Share:

சமாதி நிலை

சமாதி நிலை சமாதி’ என்ற வார்த்தை எப்போதும் சாவுடனேயே தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் இன்றைய நிலையில், சமாதி எனும் நிலையைப் பற்றிய தொகுப்பு இங்கே பதியப்பட்டுள்ளது.
Share:

கேரட் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

கேரட் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்   1. கண் பார்வை அதிகரிக்கும் கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது . பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது . இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும் . கண் சம்பத்தப்பட்ட நோய்க…
Share:

நாவல் பழம்

நாவல் பழம்           ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுவது போல், யாரும் நாவல் பழத்தை வாங்கி சாப்பிடுவதில்லை. நாவல் பழத்தின் மகிமை, நமக்கு தெரியாததே இதற்கு காரணம். நாவல் பழத்தின் மருத்துவ குணம் தெரிந்தால், ஒருபோதும் இப்பழத்தை ஒதுக்க மாட்டோம். இதன் துவர்ப்…
Share:

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவக் குணங்கள்

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவக் குணங்கள் முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில…
Share:

வயிற்று வலி ஏற்படக் காரணங்கள்!

வயிற்று வலி ஏற்படக் காரணங்கள் ! அடிக்கடி வயிற்று வலி ஏற்படுகிறதா ? குடற்புண் அல்லது ` அல்சர் ' ஒரு காரணமாக இருக்கக்கூடும் . ஆனால் , அல்சர் மட்டுமே வயிற்று வலிக்கு பொதுவான காரணமாகாது . ஒரு சிலர் அல்சர் பிரச்சினைக்கு 5 ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டு வருகிறேன் . ஆனால் இன்னமும் குணமாகவில்லை என்று கூறுவார்கள் …
Share:

துளசி.

துளசி. 1) இதன் வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிர ுஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி
Share:

இயற்கை வைத்தியக் குறிப்புகள்

இயற்கை வைத்தியக் குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட , வீட்டிலுள்ள பொருள்களைக் கொண்டே எளிதாக குணப்படுத்தலாம் .
Share:

உடல் எடையைக் குறைக்கும் வழிமுறைகள்

உடல் எடையைக் குறைக்கும் வழிமுறைகள் நீங்கள் உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்.…
Share:

இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள்

இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள்            மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வ…
Share:

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள...

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள...           உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத…
Share:

இதயத்தை உணவின் மூலம் பாதுகாக்கலாம்

இதயத்தை உணவின் மூலம் பாதுகாக்கலாம் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம் என்பதை பார்ப்போம்:
Share:

இதய அடைப்பை நீக்கும் இஞ்சி

இதய அடைப்பை நீக்கும் இஞ்சி           இஞ்சி உண்பதால் செரிமானம் ஏற்பட்டு பசியின்மை, வயிற்று பெருமல், தொண்டை கம்மல் முதலியவற்றை போக்கும். பித்த வாயுவை கண்டிக்கும். இதனால்தான் அசைவ உணவு தயாரிக்கும்போது தமிழகத்தில் கண்டிப்பாக இஞ்சியை பயன்படுத்துவார்கள். நாள்தோறும் இஞ்சி துவையல் …
Share:

இடுப்பு வலி நீங்க...

இடுப்பு வலி நீங்க ...           இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்னை இடுப்புவலி. இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்? அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியி…
Share:

இந்தியாவில் உள்ள ஆறுகளும் அதன் இருப்பிடமும்

இந்தியாவில் உள்ள ஆறுகளும்  அதன் இருப்பிடமும்  CITY --RIVER --STATES Agra --Yamuna --Uttar Pradesh Ahmedabad --Sabarmati --Gujarat
Share:

விளக்கெண்ணெயின் அரிய மருத்துவ குணங்கள்!

விளக்கெண்ணெயின் அரிய மருத்துவ குணங்கள்! கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிக்க... ஆமணக்கு எண்ணெய் இனிப்பானது. இது விபாகத்திலும் இனிப்பு. இது சீக்கிரமாக வேலை செய்கிறது. இது உஷ்ண மானதும், கனமானதும் ஆகும்.
Share:

அதிமதுரம்

அதிமதுரம்..! அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் …
Share:

உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! செரிமானத்தை அதிகரிக்கும் :-           உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் …
Share:

அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்

அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்! அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பி பிரச்சினையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்த…
Share:

அகத்திக் கீரை

அகத்திக் கீரை அகத்திக் கீரையின் தாயகம் மலேசியா. அகத்தில் உள்ள தீயைப் போக்குவதால் அகத்திக் கீரை என்று அழைக்கப் படுகிறது என்கிறது சித்த மருத்துவ நூல்கள். அகத்திக் கீரை மக்கள் உணவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அகத்திக் கீரை மனிதர்களுக்கு மட்டுமல்ல. மாடுகளுக்கும், மண்ணுக்க…
Share:

உடலை இயக்கும் பஞ்ச பூதங்கள்

உடலை இயக்கும் பஞ்ச பூதங்கள் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்பன ஐங்பூதங்களாகும். இங்கு பூதங்கள் என்பன சக்திகளாகும். இவ்வைந்து சக்திகளாலேயே இந்த பிரபஞ்சம் இயங்கி வருகிறது. இதைப்போலவே நமது உடலில் அமைந்துள்ள மூவெப்ப மண்டலம், இருதய உறை, இருதயம், சிறுகுடல், நுரையீரல், பெர…
Share:

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அக்குப் புள்ளிகள்

நீரழிவு என்னும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அக்குப் புள்ளிகள் ... நாடி பரிசோதனை மூலம் எந்த உறுப்பின் பலவீனம் அல்லது  அதிக சக்தி என்பதை தெரிந்து கொண்டு சரியான அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்வு செய்வது முக்கியமானதாகும் .
Share:

உறுப்புகளின் சக்தி குறைபாடும் நோயின் அறிகுறிகளும்

12 முக்கிய உறுப்புகளில் தேவைக்கு குறைவாகவோ , அதிகமாகவோ சக்தி பெறப்பட்டால் உடலில் தோன்றும் நோயின் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம். இருதயம் ( Heart) படபடப்பு, கைகால்களில் தளர்ச்சி, சூடான உள்ளங்கைகள் , மூக்கில் வீக்கம், தூக்கமின்மை, அதிக வியர்வை, சிவந்த தோற்றம்.
Share:

நல்வழி / ஔவையார் நூல்

நல்வழி கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா
Share:

மூதுரை / ஔவையார் நூல்

மூதுரை கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு .
Share:

கொன்றை வேந்தன் / ஔவையார் நூல்

கொன்றை வேந்தன் கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே .
Share:

ஆத்திசூடி / ஔவையார் நூல்

ஆத்திசூடி கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே .
Share:

ab

A.M. — Ante meridian P.M. — Post meridian B. A. — Bachelor of Arts M. A. — Master of Arts B. Sc. — Bachelor of Science M. Sc. — Master of Science B. Sc. Ag. — Bachelor of Science in Agriculture M. Sc. Ag. — Master of Science in Agriculture M. B. B. S. — Bachelor of Medicine…
Share:

இந்திய வரலாறு – ஒரு குறிப்பு

இந்திய வரலாறு – ஒரு குறிப்பு கிமு 3500-1500 – சிந்து வெளி நாகரிகம் கிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல் கிமு 900 – மகாபாரதப் போர் கிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல் கிமு 550 – உபநிஷங்கள…
Share:

நில அளவுகள்

Share:

பழைய சாதம்

பழைய சாதம் சாப்பிட்டால்...பஞ்சாய் பறந்து விடும் நோய்கள் அரிசி இந்தியாவின் அடிப்படை உணவு. ஒரு கைப் பிடி சாதம் உண்டு அதன் மூலமே ஜீவிக்கும் எத்தனையோ வயிறுகள் இந்தியாவில் உள்ளன. ஆக அரிசி உயிர் காக்கும் அமிர்தம். வேத காலத்தில் லட்சம் வகை அரிசிகள் இருந்ததாக கூறப்படுகின்றது. இன்று…
Share:

பெருங்காயம்

ஜீரண கோளாறை சரிசெய்யும் பெருங்காயம் பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. இது…
Share:

புதினா

புதினா ஓர் மருத்துவ மூலிகை..! உணவில் வாசனைக்காக மட்டுமே சேர்த்து வரும் புதினா, ஓர் மருத்துவ மூலிகையாகும். புதினாவில் உயிர்ச்சத்துக்கள் ஏ,பி, சி, யுடன் துத்தநாகம், கந்தகம், மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச்சத் து, நார்ச்சத்து, புரதம் மற்றும் நீர் அடங்கியுள்ளது. இ…
Share:

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930) 2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி 3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி 4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21) 5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – த…
Share:

Categories