இந்தியாவின் கேடயம் (A.P.J. அப்துல் கலாம்) பாரதத் தாயின் கடைக்கோடி ஊரில் பிறந்த தலைமகனே! பார தத்தை முழுதாண்ட மூத்த முதன்மைக் குடிமகனே!
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் / TNPSC பொதுத் தமிழ்
பொருத்த பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் அக்கம் - தானியம் அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு , அன்பு அகநிலா - விரிந்த நிலா அகம் - உள்ளம்
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள் / TNPSC பொதுத் தமிழ்
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள் தேசிய கவி ,
சிந்துக்குத் தந்தை , விடுதலைக்கவி , மகாகவி ,
பாட்டுக்கொரு புலவன் , சீட்டுக்கவி , கற்பூரச்சொற்கோ ,
தற்கால தமிழ் இலக்கிய விடிவௌ ; ளி , n‘ ல்லி தாசன் , செந்தமிழ்த் தேனீ , பைந்தமிழ்த் தேர்ப்பாகன் , நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா - பாரதியார்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் / TNPSC பொதுத் தமிழ்
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல் , முக்தி நூல் , காமநூல் , இயற்கை தவம் - சீவக சிந்தாமணி தமிழ் மறை , முப்பால் , உத்திரவேதம் , தெய்வ நூல் , உலகப்பொது மறை , வாயுரை வாழ்த்து , வள்ளுவ பயன் , பொய்யா மொழி , ஈறடி வெண்பா , இயற்கை வாழ்வில்லம் , காலம் கடந்த பொதுமை நூல் , தமிழ் மாதின் இனிய உயிர்
பிரித்தேழுதுக / TNPSC பொதுத் தமிழ்
3. பிரித்தெழுதுக . அஃதில்லார் = அஃது + இல்லார் அஃதுடையார் = அஃது + உடையா h; அஃறிணை = அல் + திணை
பொருந்தாத சொல்லைக் கண்டறிதல் / TNPSC பொதுத் தமிழ்
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக தமிழ் மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார;த்திகை, மார;கழி, தை, மாசி, பங்குனி
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் / TNPSC பொதுத் தமிழ்
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அதிகாரி - அலுவலர் அகாதெமி - கழகம் அங்கத்தினர் - உறுப்பினர் அசெம்ளி - சட்டசபை
வேர்ச் சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலனையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்கல் / TNPSC பொதுத் தமிழ்
வேர்ச் சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலனையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்கல்
குப்பைமேனியின் மகத்துவங்கள்
குப்பைமேனியின் மகத்துவங்கள் இலைச் சூரணத்தைப் பொடிபோல் மூக்கில் இட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும். வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை போக்கவல்லது. இதன் வேரை கிராம் 200 மி.லி நீரில் காய்ச…
கொய்யா பழத்திக் மருத்துவ குணங்கள்
கொய்யா பழத்திக் மருத்துவ குணங்கள் பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்த…
ஜாதிக்காயின் மருத்துவக் குணங்கள்
ஜாதிக்காயின் மருத்துவக் குணங்கள் ஜாதிக்காய் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இது ஜீரணத்திற்கு மிக சிறந்த மருந்தாகும்.
சுக்கு மருத்துவக் குணங்கள்
சுக்கு மருத்துவக் குணங்கள் சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
சோற்றுக்கற்றாழை பயன்கள்
சோற்றுக்கற்றாழை பயன்கள் இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரி கற்றாழை என்று வேறு பெயரும் உண்டு. கற்றாழையின் மருத்துவ குணங்கள் மக்கள் மத்தியில் பரவி வருவதால், கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறத்திலும் கிடைக்கிறது கற்றாழை. சோற்ற…
தக்காளியின் பயன்கள்
தக்காளியின் பயன்கள் தக்காளியில் அதிக
அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில்
கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
திராட்சையின் பயன்கள்
வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை! திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.
துளசியின் மருத்துவ குணங்கள்
துளசியின் மருத்துவ குணங்கள் துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
மாதுளையின் பயன்கள்
மாதுளையின் பயன்கள் ஆண்மைக் குறைவு நீங்க : தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரத்திற்கு முன் ஒரு மாதுளம் பழம் முழுவதும் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும்.
முடக்கற்றான் கீரையின் பயன்கள்
முடக்கற்றான் கீரையின் பயன்கள் பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம…
விஷக் கடிகளைக் கண்டறிதல்...
விஷக் கடிகளைக் கண்டறிதல்... இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்......
ஜவ்வரிசியின் மருத்துவ குணங்கள்
உடலுக்கு குளிர்ச்சி தரும் ஜவ்வரிசியின் மருத்துவ குணங்கள் ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. 100 கிராம் ஜவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உள்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது. அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்…
வெங்காயத்தின் நன்மைகள்
வெங்காயத்தின் நன்மைகள் குளிர் காய்ச்சலால்
பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வந்தால் காய்ச்சல்
தணியும்.
பத்மாசனம்
பத்மாசனம் பத்மாசனம் யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் அமரும் முறையாகும். யோகாசனத்தின் ஏனைய பயிற்சிகளிற் சிலவான பி ராணயாமாம், தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். பத்மாசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. சாதாரணமாக படித்…
சர்வாங்காசனம்
சர்வாங்காசனம் சர்வம், அங்கம், ஆசனம் ஆகிய 3 வடமொழிச் சொற்களின் கூட்டுச் சொல்தான் சர்வாங்காசனம். சர்வம் என்றால் அனைத்து என்றும் அங்கம் என்றால் உறுப்பு என்றும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருள் வழங்கப்படுகிறது. அதாவது உடல் முழுதும் பயிற்சியில் ஈடுபடும் முறைதான் சர்வா…
யோகாசனம் செய்பவர்கள் கவணத்திற்கு
யோகாசனம் செய்பவர்கள் கவணத்திற்கு தினசரி காலை
4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயிற்சி செய்யலாம். யோகாசன
பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று
தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம் , அதன்
…
இரும்பு மனிதன் (சிறுகதைத் தொகுப்பு)
முனைவர் க. அரிகிருஷ்ணன் அவர்களால் தொகுக்கப்பெற்ற (மொழி பெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு) இரும்பு மனிதன் பதிவிறக்கம் செய்ய
“ETHNOBOTANICAL STUDIES ON GINGEE FORT (VILUPPURAM DISTRICT)“
T. RANI MUTHU என்பவரின் “ ETHNOBOTANICAL STUDIES ON GINGEE FORT
(VILUPPURAM DISTRICT) “ என்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பெற்ற இளமுனைவர் பட்ட ஆய்வேடு பதிவிறக்கம் செய்ய
பழங்களின் மருத்துவ குணங்கள்
பழங்களின் மருத்துவ குணங்கள்  மாம்பழம் மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. கொய்யா பழம் சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்த…
முடி உதிர்வைத் தடுக்க / முடி வளர
முடி உதிர்வைத் தடுக்க / முடி வளர முடி உதிர்வதை தடுக்க : வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி…
கிராம்பின் மருத்துவ குணங்கள்
கிராம்பின் மருத்துவ குணங்கள் கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் …ஏ† போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,…
தேனின் மருத்துவ குணங்கள்
தேனின் மருத்துவ குணங்கள் தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும். கண் பார்வைக்கு தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். இருமலுக்கு சரியளவு தேன்…
பேரீச்சம் பழம்
பேரீச்சம் பழம் இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கி…
முட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள்
முட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள் முட்டைகோஸ்ஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன.. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன…
சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்
சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள் உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள…





