Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 7

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

TNPSC,TET,TRB Tamil Materials 7

  • கையில் அணியும் வளையல் எந்த பெயர் காரண சிறப்பு பெயர்
  • கொக்கு என்பது யாது மாமரம்
  • கொண்டாடப்பெறும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் (கி.மு.31)
  • கொய்யாக்கனி நூல் ஆசிரியர் யார் பெருஞ்சித்தரனார்

  • கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் (அஞ்சாதவன்)

  • கோ+இல் எவ்வாறு புணரும்? கோவில்

  • கோடியக்கரை பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது நாகப்பட்டினம்

  • கோடை எனடபதன் பொருள் தருக குதிரை

  • கோமதி அந்தாதி ஆசிரியர் யார் அண்ணாமலை ரெட்டியார்

  • கோமயம்,சாணம்,பால்,தயிர்,நெய் இவை என்ன பஞ்ச கவ்வியம்

  • கோயிலின் நுழைவு வாயிலில் எத்தனை கருங்கற் படிகள் சரிகமபதநி நாதப் படிகளாக 7 உள்ளது

  • கோவலனின் தந்தை பெயர் (மாநாய்கன்)

  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண்ணின் பெயர் (மணிமேகலை)

  • கோவூர்கிழார் நற்றிணை,குறுந்தொகை,புறநானூறு,திருவள்ளுவமாலை போன்றவற்றில் இவரின் பாடல்கள் எத்தனை உள்ளன 18

  • கோழிச்சண்டை, கரடிச்சண்டை எந்த நாட்டில் நடைபெற்றது இங்கிலாந்து

  • சங்க இலக்கியங்கள் எவை? பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

  • சங்க கால பெண்பாற் புலவர்கள் மிகுதியான பாடல் பாடியவர் ஒளவையார்

  • சங்க காலத்திற்கு முன்னரே வரைந்த ஒவியங்களை முதலில் தமிழ்நாட்டில் எவ்வாறு அழைத்தனர் கண்ணெழுத்து

  • சங்க நூல்கள் பழந்தமிழ் இலக்கணமாகிய --------------- இலக்கியங்களாகத் திகழ்கின்றன. (தொல்காப்பியம்)

  • சங்கப் புலவர்கள் சிறப்பாகக் கையாண்டுள்ள உத்தி ----------- (உள்ளுறை உவமம், இறைச்சி) 

  • சங்கே முழங்கு -பாரதிதாசன்

  • சடகோ எந்த நாட்டு சிறுமி? ஜப்பான்

  • சடகோபன் என அழைக்கப்பட்ட ஆழ்வார் யார்-நம்மாழ்வார்

  • சடகோவுக்கு நம்பிக்கை தந்த தோழி யார்? சிசுகோ

  • சட்டம் என்பதன் பொருள் கூறுக:- செம்மை

  • சதுர் என்பதன் பொருள் என்ன 4

  • சந்தக்கவிமணி எனப் பட்டம் பெற்ற கவிஞர் யார்-கவிஞர் தமிழழகன்

  • சந்தகவி –அருணகிரிநாதர்

  • சந்திரைகையின் கதை யாருடைய உரைநடை இலக்கியம்? பாரதியார்

  • சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்

  • சமவெளியில் வாழும் பறவை சுடலைகுயில் செங்காகம்

  • சமஸ்தானம் தமிழ்சொல் தருக அரசு

  • சரயுநதி பாயும் இடம் எது உ.பி

  • சரஸ்வதி மகால் நூலகம் கன்னிமாரா நூலகம் கட்டப்பட்ட ஆண்டுகள் எது? 1824,1890

  • சரிந்த குடலைப் புத்த துறவியர் சரி செய்திய கூறும் நூல் எது? மணிமேகலை

  • சாகுந்தலம் என்ற நூலை தமிழில் எழுதியவர் யார் மறைமலையடிகள்

  • சாகுந்தலம் என்ற வடமொழி நூலின் ஆசிரியர் யார்? காளிதாசர்

  • சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் யார் அவ்வையார் 

  • சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் வழிப்பாட்டு பாடல்

  • சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளிப் பெற்ற எழுத்து உயிர்ஏற இடமறிந்து வந்தால் அது என்ன எழுத்துப்பேறு

  • சாலை,இளந்திரையனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது? 1991

  • சித்திர கவி நூல் ஆசிரியர் பரிதிமாற் கலைஞர்

  • சிதம்பரம் சிவபெருமான் கோவிலுக்கு பொன் வேய்ந்த சோழன் யார் ஐ-ம் பராந்தகன்

  • சிந்தனை செல்வர் யார் கிருபானந்த வாரியார்

  • சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)

  • சிலப்பதிகாரத்திலுள்ள காதைகளின் எண்ணிக்கை (30)

  • சிலப்பதிகாரத்திற்கு இக்காலத்தில் வழங்கும் மிகச்சிறந்த உரை (ந.மு.வேங்கடசாமி நாட்டார்)

  • சிலப்பதிகாரத்திற்கு முற்காலத்தில் விளக்கமான உரை எழுதியவர் (அடியார்க்குநல்லார்) 

  • சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு (காதை)

  • சிலப்பதிகாரத்தின் காலம் (கி.பி.2 ம் நூற்றாண்டு)

  • சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (இளங்கோவடிகள்)

  • சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இவ்வாறு அழைப்பர் (இரட்டைக் காப்பியங்கள்)

  • சிலப்பதிகாரம் அரும்பதங்களுக்கு மட்டும் உரையெழுதியவர் (அரும்பத உரைகாரர்)

  • சிலம்புச்செல்வர் – மா.பொ.சிவஞானம்

  • சிலை என்பதன் பொருள் என்ன வில்

  • சிவகங்கை பகுதியை ஆண்டவர் யார் மருத பாண்டி

  • சிவகாமி சரிதம் என்னும் துணைக்கதை இடம்பெறும் தமிழ் நூல் எது? மனோன்மணியம்

  • சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார் - படிக்காசுப்புலவர்

  • சிவபெருமானுக்கு பிடித்த மலர் எது ஊமத்தம் பூ

  • சிறந்த ஊரை குறிக்கும் சொல் புரம்

  • சிற்பி இலக்கிய விருதை பெற்றவர் யார்? மீரா

  • சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் நூல் (பாட்டியல் நூல்கள்) 

  • சிற்றிலக்கியங்களுக்கான வேறு பெயர் என்ன-பிரபந்தங்கள்

  • சிறியதிருவடி என்று அழைக்கப்படக் கூடியவர் (அனுமன்)

  • சிறுகதையின் சித்தன் – ஜெயகாந்தன்

  • சிறுகதையின் மன்னன் – புதுமைப்பித்தன்

  • சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்

  • சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.அய்யர்

  • சிறுபான்மை சமண அறகருத்துகளை கூறும் நூல் எது? சிறுபஞ்சமூலம்

  • சிறுமியர் விளையாட்டு பூப்பறிதல்

  • சிறுவர் விளையாட்டு கிட்டிப்புள்

  • சின்மய தீபிகை நூலை புதுபித்தவர் யார்?வள்ளலார்

  • சின்னூல் எனப்பெயர் பெற்ற நூல் எது-நேமிநாதம்

  • சீதக்காதி என வழங்கப்படுபவர் யார் - செய்து காதர்மரைக்காயர்.

  • சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் (ஒரு திங்கள்)

  • சீதையை அனுமன் கண்டது ---------- என்னும் இடத்தில் (அசோகவனம்)

  • சீர்த்தலை சாத்தனார் வாழ்ந்த ஊர் எது? மதுரை

  • சீர்த்தலைசாத்தனார் எத்தனையாவது நூற்றாண்டு? கி.பி.2

  • சீவக சந்தாமணி எத்தனை இலம்பகங்களை கொண்டது எது 13

  • சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு 3
  • சீனத்துப்பரணி எப்பொழுது பாடப் பெற்றது – 1975
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application