அனைத்து மாணவர்களுக்கும், வரும், 18ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்படும் என, கல்லுாரி கல்வி பொறுப்பு இயக்குனர், சாந்தி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, கல்லுாரி கல்வி இயக்குனராக இருந்த, மஞ்சுளா, மே மாதம் ஓய்வு பெற்ற நிலையில், இணை இயக்குனராக உள்ள, சாந்திக்கு, இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும், வரும், 18ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்படும் என, கல்லுாரி கல்வி பொறுப்பு இயக்குனர், சாந்தி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, கல்லுாரி கல்வி இயக்குனராக இருந்த, மஞ்சுளா, மே மாதம் ஓய்வு பெற்ற நிலையில், இணை இயக்குனராக உள்ள, சாந்திக்கு, இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.