அரசு ஊழியர்கள் சொந்தமாக வீடுவாங்கிட வழிவகை செய்யும் வீட்டுவசதி முன்பணம் 25 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக ஆணை விரைவில் வெளியிடப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்