தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி
தேர்வு பயிற்சி மையம் கூறியிருப்பதாவது*
*மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) 2019ம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கு அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது*
*இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களிடம் இருந்து இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதள வழி விண்ணப்பம் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகும்*
*அதைத் தொடர்ந்து நவம்பர் 18ம் தேதி தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பயிற்சி மையத்தின் இணையதளமான www.civilservicecoaching.com மூலம் அறிந்து கொள்ளலாம்*
*இப்பயிற்சி மையத்தில் ஏற்கனவே முதல் நிலை தேர்வுக்கு முழு நேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது*
தேர்வு பயிற்சி மையம் கூறியிருப்பதாவது*
*இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களிடம் இருந்து இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதள வழி விண்ணப்பம் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகும்*
*அதைத் தொடர்ந்து நவம்பர் 18ம் தேதி தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பயிற்சி மையத்தின் இணையதளமான www.civilservicecoaching.com மூலம் அறிந்து கொள்ளலாம்*


