JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, September 1, 2018

போஸ்ட் பேமண்ட் பணப் பரிமாற்றங்களுக்கு கைரேகை போதும்!




நாடு முழுவதும் 650 அஞ்சலகங்கள், 3250 கிளைகளில் இன்று அஞ்சலக வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் அஞ்சலக வங்கி சேவையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த அஞ்சலக வங்கி கணக்குகளை தொடங்க ஆதார் அட்டை போதுமானது. மேலும், பணப் பரிமாற்றங்களுக்கு கைரேகை போதுமானது, பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு QR அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.