
முன்னதாக மண்ணூர், நடுநிலைப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக்குழு சார்பில் நன்கொடையாளர்கள் மூலம் கட்டிய பள்ளி நுழைவு கேட்டினை திறந்து வைத்தார்.பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.மேலும் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் அனைத்து வகுப்பிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும்,சிறப்பாக பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கேடயம் வழங்கி பாராட்டினார்.









No comments:
Post a Comment