'600 தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடம் காலி'

தமிழகத்தில், 600 தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,'' என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழக, மாநில பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறினார். இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 1978ல் புதிய கல்வி திட்டப்படி மேல்நிலை…
Share:

கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

மாணவர்களின் கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத அளவில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல் நல…
Share:

EMIS -தனியார் பள்ளி மாணவர்கள் விபரம் சரியாக இருக்கவேண்டும் -CEO புதுக்கோட்டை

EMIS -தனியார் பள்ளி மாணவர்கள் விபரம் சரியாக இருக்கவேண்டும் -CEO புதுக்கோட்டை
வருகைப் பதிவேட்டில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும், பெயர் பட்டியலும், கல்வித் தகவல் மேலாண்மை முறைமையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் பெயர் பட்டியலும் சரியாக இருக்க வேண்டும். சுயநிதி, மெட்ரிக் பள்ளி முதல்வர் களுக்கான கூட்டத்தில் புதுக்கோ…
Share:

ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து: அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை

ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து: அரசாணை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை
*ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்ட்டு பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. மேலும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.* *🅱REAKING NEWS* *✍✍✍ஆங்கில வழியில் படித்…
Share:

10 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சிஸ்கோ நிறுவனம் திட்டம்

2025 ஆண்டுக்குள் 10 லட்சம் இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருப்பதாக சிஸ்கோ நிறுவனம் தகவல் தெரிவித்துள் ளது.சிஸ்கோ அமெரிக்காவைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தொழில் நுட்பத் துறையில் இந்திய மாண வர்களின் திறனை வளர்ப்பதற்கான பய…
Share:

ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும்: தபால்துறை அறிவிப்பு

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்துறை தேர்வில், முதல் வினாத்தாள் தேர்வு இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்தந்த மாநில மொழ…
Share:

CCE Important Records for Teachers & Students

What's New QR Code Record 1st Std - QR Code Record - Click here 2nd Std - QR Code Record - Click here 3rd Std - QR Code Record - Click here 4th Std - QR Code Record - Click here 5th Std - QR Code Record - Click here CCE - I can I did format Record - Click here CCE -…
Share:

தமிழ் மொழி குறித்து பிளஸ்-2 பாடபுத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பகுதி நீக்கம் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

தமிழ் மொழி குறித்து பிளஸ்-2 ஆங்கில பாடபுத்தகத்தில் இடம்பெற்று இருந்த சர்ச்சைக்குரிய பாடப்பகுதியை நீக்க சொல்லி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் பாடதிட்டங்களை பள்ளிக்கல்வி துறை மாற்றி அமைத்தது. புதிய பாடதிட்டத்தில் ச…
Share:

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல்: குழப்பத்தில் கல்வித்துறை

நல்லாசிரியர் விருது வழங்கும் புதியவிதிமுறை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், யாரை விருதுக்கு தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்…
Share:

பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டியவை.

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ... பார்வையின் போது பின்பற்றப்பட வேண்டியவை..... 💁‍♂ அனைத்து ஆசிரியர்களும் காலை வழிபாட்டிற்கு வருகை புரிதல் வேண்டும். அரசாணை 264 ன்படி காலை வழிபாட்டு செயல்பாட்டிற்கான பதிவேடுகள் முறையாகப் பயன்படுத்துதல் வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்த…
Share:

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வார்த்தைச் சக்கரங்கள்

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வார்த்தைச் சக்கரங்கள்
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வார்த்தைச் சக்கரங்கள்  CLICK HERE
Share:

வாசித்தல் பதிவேடு

வாசித்தல் பதிவேடு
வாசித்தல் பதிவேடு CLICK HERE
Share:

பள்ளிகளில் மன்ற செயல்பாடுகள் கையேடு

பள்ளிகளில் மன்ற செயல்பாடுகள் கையேடு
பள்ளிகளில் மன்ற செயல்பாடுகள் கையேடு  CLICK HERE
Share:

பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1,627 கோடி நிதியை செலவிடாமல் திருப்பி அனுப்பிய பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு திட்ட செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ1,627 கோடியை செலவிடாமல் பள்ளிக் கல்வித்துறை திருப்பி அனுப்பியதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காகவும் பல்வேறு…
Share:

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மேல்நிலை கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு நிதியுதவி பெறும்மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோ…
Share:

பி.இ. பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை

பி.இ. பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிபுணத்துவ உதவியாளர் மற்றும் நிரல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையவும். பணி மற்றும் காலியிடங்கள் விபரம்: பணி: Pro…
Share:

தமிழக வனத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழக வனத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞ ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Forest Watcher காலியிடங்கள்: 564 தகுதி…
Share:

தமிழக அரசில் உதவி சுற்றுலா அதிகாரி வேலை வேண்டுமா?

தமிழக அரசில் உதவி சுற்றுலா அதிகாரி வேலை வேண்டுமா?
சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக தமிழக அரசின் சுற்றுலா துறையில் 42 உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை முதல்முறையாக தமிழ்நாடு அரசுப்பணியாளர…
Share:

9 NEW BOOK POWER POINT (PPT) - புதிய பாடதிட்டம் 2019-2020 (முழு புத்தம் )

அளவீடுகளும் அளவிடும் கருவி்களும் POWER POINT (PPT) -CLICK HERE UNIT -3 பாய்மங்கள் - PPT ஜெ.வாசுதேவன் - CLICK HERE UNIT -3 பாய்மங்கள் - PDF ஜெ.வாசுதேவன் -CLICK HERE UNIT -17 விலங்குலகம் -PPT ஜெ.வாசுதேவன் (2019-20) UNIT -11 அணு அமைப்பு PPT (T/M) ஜெ.வாசுதேவன் (2019-20) -CLICK HE…
Share:

10TH STD SOCIAL SCIENCE FIRST MID TERM QUESTION PAPER T/M & E/M

10TH STD SOCIAL SCIENCE FIRST MID TERM QUESTION PAPER T/M & E/M -CLICK HERE
Share:

PAY CONTINUATION ORDER SSA 1282 Bt AND 912 BT & PG

SSA 1282 Bt Asst - Pay Continuation DATE 23/.7/2019 -CLICK HERE 912 BT & PG Post Continuation DATE 23/07/2019 -CLICK HERE
Share:

அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கினால் மட்டும் போதுமா? - முனைவர் மணி கணேசன்

அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கினால் மட்டும் போதுமா? - முனைவர் மணி கணேசன்
கடந்த ஜூன் முதல்வாரம் முதற்கொண்டு தமிழகத்தில் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த 2381 அங்கன்வாடி மையங்கள் மழலையர் கல்வி மற்றும் முன்பருவக் கல்வி பழக்கும் மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உபரி ஆசி…
Share:

DSE instructions - XII English Unit 5 Prose Add & Delete Pages

DSE instructions - XII English Unit 5 Prose Add & Delete Pages
Share:

Independence Day Speech For Students

Independence Day Speech For Students
Click here to download
Share:

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை குறித்த நிலவரம்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு காலை எட்டப்பட்டது விசாரணையின்போது நமது மூத்த வழக்கறிஞர் சுருக்கமாக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த விஷயங்களை கூறினார் அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் Additional Advocate General வரவேண்டும் எனக் கூறினார் அதனை அடுத்து மீண்டும் ம…
Share:

10 DAYS CCRT TRAINING FOR TEACHER'S | SPD PROCEEDINGS

10 DAYS CCRT TRAINING FOR TEACHER'S | SPD PROCEEDINGS
Share:

டேராடூன் ராணுவக் கல்லூரியில் சேர்க்கை: விண்ணப்பிக்க செப்.30 கடைசி

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சேருவதற்கான தேர்வு, சென்னையில் வரும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும். எழுத்து தேர்வு அடிப்படையில், தகுதியானவ…
Share:

எம்பிபிஎஸ் வகுப்புகள் நாளை தொடக்கம்

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகின்றன. இதனிடையே, சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வில், புதிதாக 20…
Share:

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் எழுதிய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிபுரிய ஆசிரியர் தகுதித் த…
Share:

வரலாற்றில் இன்று 31.07.2019

சூலை 31 (July 31) கிரிகோரியன் ஆண்டின் 212 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 213 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 30 BC – மார்க் அந்தனியின் படைகள் ஆகுஸ்டசின் படைகளை வென்றனர். ஆனாலும் பெரும்பாலான அவனது படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் தற்கொலை செ…
Share:

இனி கல்வி வியாபாரம் இல்லை

புதிய மசோதா தாக்கல் செய்த ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன் மாநில மக்களுக்கு நிறைய புது திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். குறிப்பாகக் கல்வி, இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன் வரிசையி…
Share:

பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலிக முன்னுரிமை பட்டியல்

பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலிக முன்னுரிமை பட்டியல்
Click Here to Download
Share:

பழிவாங்கும் மாற்றுப்பணி உத்தரவு - பந்தாடப்படும் பட்டதாரி ஆசிரியர்கள்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றுப்பணியாக பட்டதாரி ஆசிரியர்களைநியமிப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. வேலுார் இடைத்தேர்தல் நடத்தை விதியால் 2019 -20 ம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு…
Share:

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மீது பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்: புதுக்கோட்டை CEO த.விஜயலட்சுமி அறிவுரை..

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மீது பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்: புதுக்கோட்டை CEO த.விஜயலட்சுமி அறிவுரை..
புதுக்கோட்டை,ஜீலை.30: மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் மீது பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பெற்றோர்களிடம் அறிவுரை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மூலம் மாற்றுத் திறன் கொண்ட மாணவர…
Share:

Categories