Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 30, 2019

கனமழை எதிரொலி ! நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை மழை பெய்து வருகிறது.இந்தநிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாவில் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஆட்சியர்.