Breaking

Sunday, October 20, 2019

பள்ளிகளில் இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


அனைத்து பள்ளிகளிலும் நெகிழி மற்றும் மின்னணு ஆகிய குப்பைகளை தனித்தனியாக போடுவதற்கு இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வலியுறுத்தலினால் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.