![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikH0fWXsGJtZkSO0iUapZoctSwim86D3nSAfW3tRHCHoJy8Z_M-8aYFtzGCZcyi0_OOa_U5AlZD0hgEiSzp89mOjA4syGtCIxiAbXROSyVrEnmo1qZhcP-9Brb5dE5VsbkPWBEvkp-Ju3J/s320/IMG_20200316_182533.jpg)
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.
கொரோனா எதிரொலி: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு
அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு
10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும்- முதல்வர் பழனிசாமி
கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு
திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல்
தமிழக அரசு
No comments:
Post a Comment