டெல்லி: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, மேலும் அதிலிருந்து மீளாத நிலையில் செங்கடலின் இருபுறத்திலும் உருவாகும் வெட்டுக்கிளிக் கூட்டம் எகிப்து, சூடான், யேமன், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதி, ஆகிய பகுதிகளைப் பாதித்து வருகின்றது. மேலும் இந்த வகை வெட்டுக்கிளிகள் கூட்டமாகச் சேர்ந்து விட்டால் ஒரு நாட்டையே துவம்சம் செய்து விடும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்குக் காரணம்.
Thursday, May 28, 2020
2,500 மனிதர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்தும் உணவை ஓரிரு நாளில் தின்று தீர்க்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்: ஐநாவின் வேளாண்மை அமைப்பு தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment