வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும் - முன்னோர்கள் சொன்ன காரணம்


மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்கவழிவகுக்கும்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories