Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 16, 2020

நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி தொடக்கம்



நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 7,500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான இறுதிக் கட்ட பயிற்சியை E-Box நிறுவனம் வழங்குகிறது.

No comments:

Post a Comment