Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 16, 2020

முகம் பளிச் ஆக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

முகம் பளிச் ஆக இருப்பதற்கு:

ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளம் வென்னீரில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பாலீஷ் ஆகும்.

ஆஸ்துமாவிற்கு :

ஊமத்தன் பூ, பூவரசன் பூ 5, ஆடா தோடை இலை 5 இவைகளை நிழலில் உலர்த்தி புகை பிடிக்க ஆஸ்துமா தணியும்.

விடாத விக்கலுக்கு :

பழய மாட்டுத் தோலை சுட்டு சாம்பலாக்கி 1 தேக்கரண்டி அளவு தேனுடன் சாப்பிட குணமாகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News