பொதுவாக அதிகாலை சமயத்தில் காப்ஃபைன் இல்லாத பானங்களை அருந்துவது தான் உடலுக்கு நல்லது. இந்த மாதிரியான பானங்கள் தான் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
அதிலும் காலையில் இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்த பாலை அருந்துவது மிகவும் சிறந்தது . இந்த பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாமே ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டவை.
எனவே, இதை ஒருவர் காலையில் எழுந்ததும் குடிக்கும் போது, உடல் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருப்பதோடு, உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment