பொதுவான தகுதித் தேர்வு வெளிப்படைத் தன்மைக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பொதுவான தகுதித் தேர்வு நடத்தப்படுவதன் மூலம் விலைமதிப்பற்ற நேரம் வளங்கள் மிச்சமாகும். மேலும் பொதுவான தகுதித் தேர்வு கோடிக்கணக்கான இளைஞர்க்கு வரப்பிரசாதமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்
பொதுவான தகுதித் தேர்வு வெளிப்படைத் தன்மைக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பொதுவான தகுதித் தேர்வு நடத்தப்படுவதன் மூலம் விலைமதிப்பற்ற நேரம் வளங்கள் மிச்சமாகும். மேலும் பொதுவான தகுதித் தேர்வு கோடிக்கணக்கான இளைஞர்க்கு வரப்பிரசாதமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்



No comments:
Post a Comment