முன் அனுமதி இன்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையினை கைவிட கோரிக்கை!

முன் அனுமதி இன்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டு முன் அனுமதி வழங்கிட வேண்டி முதன்மை செயலாளர் அவர்களுக்கு ஆசிரியர் சங்கம் அவர்களின் கோரிக்கை மனு..








Share:

No comments:

Post a Comment

Categories