Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 20, 2020

இன்றே கடைசி நாள்.. பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய..!

கடந்த 16-ம் தேதியுடன் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு முடிந்தது. தமிழகத்தில் மொத்தமாக 1,60,834பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு விண்ணப்பப்பதிவைவிட 2,000 பேர் அதிகம். விண்ணப்பப்பதிவு செய்தவர்களில் 1,33,000 -க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்றே கடைசிநாள் ஆகும். 

No comments:

Post a Comment