Sunday, August 30, 2020

M.PHIL- எப்ப முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கி கொள்ளலாம் என்றும், மேலும் வாங்கிய நிலுவை திருப்பி செலுத்தியிருந்தால் அந்த தொகையினையும் திருப்பி வழங்குவதற்கும் மற்றும் நிலுவை தொகையினை வாங்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கும் முன் தேதியிட்டு நிலுவை தொகையினை வழங்குவதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று நீதிமன்ற ஆணை

No comments:

Post a Comment